கரோனா பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் சமூக தூரத்தைத் தக்க வைத்துக் கொள்ள குடைகளைப் பயன்படுத்துவதற்கான கேரளாவின் தனித்துவமான போக்கு, மேற்குத் தமிழ்நாட்டின் ஓரிரு மாவட்டங்களிலும் கடைப்பிடிக்க தூண்டியுள்ளது.…
Category: தமிழகம்
Tamil Nadu News
மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் வந்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் : மு.க.ஸ்டாலின்…
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்திருப்பது தமிழகத்தின் ஜீவாதார உரிமையை ஆணிவேரோடு பிடுங்கி எறியும் கருணையற்ற செயல்…
நொறுங்கத் தின்றால் நூறு வயது! : மருத்துவர் இராமதாஸ்…
பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும் மருத்துவருமான இராமதாஸ் இன்று வெளியிட்டள்ள அறிக்கையில் ‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்றொரு பழமொழி உண்டு. இது நமது முன்னோர்கள் அனுபவித்து…
பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்வது சட்டவிரோதமானது : மத்திய சுகாதாரத்துறை ..
ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவிற்கு மருந்து கண்டறியப்படுமா என ஆவலுடன் எதிர்நோக்கி வரும் நிலையில், இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்றை குணப்படுத்தும் நோக்கில் பிளாஸ்மா…
ஜோதிகாவின் கருத்தில் உறுதி: சூர்யா அறிக்கை..
ஜோதிகாவின் கருத்தில் உறுதியாகவே இருக்கிறோம் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தனியார் விருது வழங்கும் விழாவில் ஜோதிகா பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார்.…
தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கரோனா தொற்று : பாதித்தவர்கள் எண்ணிக்கை 2058 -ஆக உயர்வு: …
தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2058-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்…
வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை அழைத்துவர மத்திய, மாநில அரசுகள் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்..
வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை அழைத்துவர மத்திய, மாநில அரசுகள் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்களை…
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..
தமிழகத்தில் கடந்த சிலநாட்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரு நாட்களில் தமிழகத்தின்…
அரசியல் பேசக்கூடாது என்பவர்கள், பேரிடர் காலத்திலும் ஊழலே வாழ்க்கை என்று செயல்படலாமா?: துரைமுருகன் கேள்வி…
அரசியல் பேசக்கூடாது என்பவர்கள், பேரிடர் காலத்திலும் ஊழலே வாழ்க்கை என்று செயல்படலாமா என, திமுக பொருளாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக, துரைமுருகன்…
கொரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்க ஆய்வக தொழில்நுட்பப் பணியாளர்களை ஈடுபடுத்துவதைக் கைவிடுக : வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் .. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் பாதிப்பு வீரியம் குறையாமல் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. சென்னை, கோவை,…
