மது கடைகள் திறக்க எதிர்ப்பு : கருப்பு சின்னம் அணிய பொதுமக்களுக்கு தி.மு.க. கூட்டணி அழைப்பு…

தமிழகத்தில் மது கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நாளை கருப்பு சின்னம் அணிய வேண்டும் என தி.மு.க. கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ்…

ரேஷன் கடைகள் மூலம் ஜூன் மாதமும் இலவச பொருட்கள் அளிக்கப்படும் : முதல்வர் பழனிசாமி…

நோய் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி உரையாற்றினார்.…

மலேசியாவிலிருந்து 2 விமானங்களில் தமிழர்களை அழைத்துவர திட்டம்..

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து இந்தியத் தமிழர்களை அழைத்து வர 2 ஏர் இந்தியா விமானத்தை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விமானங்கள் மூலம் சென்னை,திருச்சி…

தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை: உயர்நீதிமன்றம்..

காரோனா பாதிப்பால் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில் மின் கட்டணம் கட்ட அதிகளவில் மக்கள் கூடுவதால் சமூக இடைவெளியில்லாமல் போவதால் மின் கட்டணம் செலுத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும்…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கரோனா பாதிப்பு..

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு…

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மே-7ந்தேதி திறக்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு

கரோனா தோற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டன. இந்நிலையில் டாஸ்மார்க் கடைகள் மே-7 ந்தேதி திறக்கப்படும்…

தமிழகத்தில் மேலும் 266 பேருக்கு கரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023 -ஆக உயர்வு: …

தமிழகத்தில் மேலும் 266 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023 ஆக அதிகரித்துள்ளது.…

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்வை இணைய தளங்களில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு…

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்வை இணைய தளங்களில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் திருக்கல்யாணத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு…

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு..

தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டுவரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசலுக்கு ரூ.2.50 காசும் உயர்கிறது

கோயம்பேடு மார்க்கெட் நமக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. சென்னையில் அதிக அளவு பாதிப்பு உள்ளது. சென்னை கோயம்பேட்டில்…

Recent Posts