கலைஞரின் 97-வது பிறந்த நாள் : நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை..

முத்தமிழறிஞர் கலைஞரின் 97வது பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார் தமிழினத் தலைவர், முத்தமிழறிஞர்…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் இன்று (ஜூன் 2) ஒரே நாளில் 1,091 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,586…

கலைஞர் பிறந்தநாள்: எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம்: ஸ்டாலின் வேண்டுகோள்,..

தலைவர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளுக்கான எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் என, திமுகவினரை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 2)…

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு பி.சி.ஆர். சோதனை : தமிழக அரசு உத்தரவு..

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு பி.சி.ஆர். சோதனை கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. மராட்டியம், டெல்லி, குஜராத்தில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு…

தமிழகத்தில் ஒரே நாளில் 1162 பேருக்கு கரோனா தொற்று..

தமிழகத்தில் இன்று (ஜூன் 1) புதிய உச்சமாக ஒரே நாளில் 1,162 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு…

சென்னை மதுரவாயல் ஏடிஎம்-ல் ரூ.13 லட்சம் கொள்ளையடித்த வழக்கு: வங்கி ஊழியர் கைது..

சென்னை மதுரவாயலில் ஏடிஎம் மையத்தில் ரூ.13 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏடிஎம்மிற்கு கிருமி நாசினி தெளிப்பதாகக் கூறி பணத்தை கொள்ளையடித்த ஊழியர்…

சென்னையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு நிறுத்தம்..

கரோனா ஊரடங்கு தடை காலத்தில் அம்மா உணவகம் ஏழை – எளியோர்களுக்கு மட்டுமின்றி நடுத்தர மக்களுக்கும் வாழ்வளித்தது. ஓட்டல்கள் மூடப்பட்டதால் பெரும்பாலான வீடுகளுக்கு அம்மா உணவகம் அக்‌ஷய…

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன்..

நீதிபதிகள், பட்டியலினமக்களை அவமதித்ததாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது கல்யாணசுந்தரம் என்பவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆர்.எஸ் பாரதி திடீரென…

சென்னையில் பெருகி வரும் கரோனா தொற்று : தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி..

சென்னையில் பெருகி வரும் கரோனா தொற்று குறித்து தமிழக அரசுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஜூன்…

நீங்கள் அறிவித்த பிசிஆர் கிட் எண்ணிக்கையில் குழப்பம் ஏன்?: முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி..

“மூன்றே நாளில் கரோனா ஒழிந்துவிடும், என்று ஏப்ரல் 16-ம் நாள் உத்தரவாதம் கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில், ஐந்தாவது முறையாக ஜூன் 30-ம் தேதி வரை…

Recent Posts