மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி, உச்சநீதிமன்றத்தில் அதிமுக மனு தாக்கல் செய்துள்ளது. மாநிலங்களால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50%…
Category: தமிழகம்
Tamil Nadu News
ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு..
அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக இதுவரை சபாநாயகர் நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டி திமுக உச்ச நீதிமன்றத்தில் மனு…
தமிழகத்தில் இன்று 1,562 பேருக்கு கரோனா தொற்று உறுதி சுகாதாரத்துறை அறிவிப்பு …
தமிழகத்தில் இன்று மேலும் 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. இன்று…
ஆகாயத்தில் வீசி ஏறியும் கல்…அங்கே தங்கிவிடாது : அமைச்சர் வேலுமணிக்கு எதிராக கே.என் நேரு அறிக்கை..!
திமுக முதன்மைகட்டை செயலாளர் கே.என்நேரு அறிக்கை இன்னும் 11 மாதங்கள்தான்; திமுக தொண்டர்கள் அடைக்கப்பட்ட கோவை மத்திய சிறைச்சாலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடைக்கப்படுவார் என,…
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரும் வழக்கு : உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு…
10-ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கக் கூடாதா? என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, பிளஸ்-1 இறுதிநாள்…
சென்னையில் 70 தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்துகிறது தமிழக அரசு..
சென்னையில் தனியாருக்கு சொந்தமான 70 மருத்துவமனைகளை தற்காலிகமாக சுகாதாரத்துறை கையகப்படுத்துகிறது.முதல்கட்டமாக 30 தனியார் மருத்துவமனைகள் கையகப்படுத்தப்பட்டு கரோனா சிறப்பு வார்டாக மாற்ற தமிழக அரவு முடிவெடுத்துள்ளது. சென்னையில்…
“பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைக் கைவிடுக;மாணவ – மாணவியர் உயிரோடு விளையாடாதீர்!” : தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..
“பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைக் கைவிடுக;மாணவ – மாணவியர் உயிரோடு விளையாடாதீர்!” என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
தமிழகத்தில் 10-ம் பொதுத்தேர்வு : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..
தமிழகத்தில் 10ம் பொதுத்தேர்வு குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 10 நிமிடத்தில் முடிவெடுக்காவிட்டால் தேர்வை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்க நேரிடும்…
தமிழகத்தில் பத்திரப்பதிவு டோக்கனை இ-பாஸாக பயன்படுத்தலாம்: தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் பத்திரப்பதிவு டோக்கனை இ-பாஸாக பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பத்திரப்பதிவு டோக்கனை பயன்படுத்தலாம் என்றும், மேலும் இதுகுறித்து அனைத்து…
தமிழகத்தில் இன்று மேலும் 1,515 பேருக்கு கரோனா தொற்று..
தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக இன்று (7 ம் தேதி), 1,515 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 31,667ஆகவும், மேலும் 18…
