மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப்.13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள் செப். 1 முதல் 6-ம்…
Category: தமிழகம்
Tamil Nadu News
தமிழக பாஜகவில் பிரபல நடிகை நமிதாவிற்கு பொறுப்பு ..
பிரபல தமிழ் நடிகை நமிதா சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமனம் செய்து கட்சித்தலைவர் எல்.முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
உளுந்தூர்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு-விற்கு கரோனா தொற்று உறுதி..
உளுந்துார் பேட்டை அதிமுக உறுப்பினர் குமரகுருவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோல் பரமக்குடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரனுக்கும் கரனோ தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது…
சென்னையின் புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு..
சென்னையின் புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விடை பெற்றுக்கொண்டார். சென்னை காவல்…
சாத்தான்குளம் வழக்கில் கணக்குக்காட்ட கண்துடைப்புக் கைதாக மாறிவிடக் கூடாது : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…
“ஜெயராஜ் , பென்னிக்ஸ் கொல்லப்பட்ட வழக்கில், பல்முனை அழுத்தத்தால் சட்டப் பொறியில் சிக்கிக்கொண்ட தமிழக அரசு ஒரு சிலரை மட்டும் கைது செய்து, ஒப்புக்குக் கணக்குக் காட்டித்…
பரமக்குடி அதிமுக சட்டமன்ற உறுப்பிரனர் சதன் பிரபாகரனுக்கு கரோனா தொற்று..
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சதன் பிரபாகரனின் மனைவி, மகனுக்கும் கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இராமநாதபுரம்…
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் கைது: சிபிசிஐடி அதிரடி..
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்னன், காவலர்கள் முத்துராஜ், முருகன் உள்ளிட்ட 3…
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தை கடந்தது..
தமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்துள்ளது தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை.. தமிழகத்தில் கரோனாவால்…
’சத்தியமா விடவே கூடாது :’ சாத்தான்குளம் சம்பவத்தில் ரஜினி ஆவேசம்..
சத்தியமா விடவே கூடாது என்று ஹேஷ்டேக் மூலம் ரஜினிகாந்த் ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறி அதிக நேரம் கடைதிறந்து வைத்திருந்ததாக ஜெயராஜ், பென்னிக்ஸ்…
என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்து விபத்து : உயிரிழப்பு 6-ஆக அதிகரிப்பு
நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தற்போது வரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். தீயை அணைக்கும் பணி…
