டிசம்பர் 16 முதல் தமிழகம் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. பருவமழை…
Category: தமிழகம்
Tamil Nadu News
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன் : மநீம தலைவர் நடிகர் கமல் பேட்டி..
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேட்டி அளித்துள்ளார். நேர்மையை வைத்து அரசியல் செய்வேன். நேர்மையானவர்கள் எல்லா கட்சியிலும்…
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை தொடக்கம்: டிச.25ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு..
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை (டிச.14) தொடங்குகிறது. 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம்…
டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக ஜனவரி 18ல் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்: பி.ஆர்.பாண்டியன்…
டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக ஜனவரி 18ல் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளோம் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை முதல் ரயில் மறியல் உள்ளிட்ட…
ஜெ., ஊழல் குறித்த உச்சநீதிமன்ற கண்டனங்களை நிரூபணம் செய்ய என் மீது வழக்கு தொடர்ந்துள்ள முதல்வருக்கு நன்றி: ஆ. இராசா அறிக்கை..!
ஜெயலலிதா ஊழல் குறித்த உச்சநீதிமன்ற கண்டனங்களை நீதிமன்றத்தின் மூலம் நிரூபணம் செய்ய ஏதுவாக என் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், தமிழக காவல்துறைக்கும்…
காரைக்குடியில் காணாமல் போன கைக்குழந்தை : 2 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை..
காரைக்குடியில் காணாமல் போன கைக்குழந்தை 2 மணி நேரத்தில் மீட்டது காவல்துறை. கடத்தல் குறித்த விசாரணையில் பல சுவராஸ்மான சம்பவங்கள் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.10 12 2020ஆம்…
புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் மோடியின் ‘ஈகோ’வே காரணம்: காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி., பேட்டி..
கரோனா பாதிப்பு, பொருளாதாரத் சரிவு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் நாட்டியதற்கு மோடியின் ‘ஈகோ’ வே காரணம் காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம்…
திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு எதிரான 4 அவதூறு வழக்குகள் ரத்து!..
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான 4 அவதூறு வழக்குகளை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் .பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு விமர்சனங்களை எதிர்கொள்ளும் சகிப்புத்தன்மை வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்…
பொங்கல் பண்டிகை : அரசுப் பேருந்துகளில் முன்பதிவு நாளை தொடக்கம்..
பொங்கல் பண்டிகையைக் கொண்டாட பொதுமக்கள் நகரங்களிலிரந்து தமது கிராமங்களுகுச் செல்வார்கள் இதனையொட்டி வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசுப் பேருந்துகளில் முன்பதிவு நாளை முதல் தொடங்கப்படும்…
GPS கருவிகளை குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்து வாங்க வேண்டும் என்ற உத்தரவு :தமிழக அரசு ரத்து..
GPS கருவிகளை குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்து வாங்க வேண்டும் என்ற போக்குவரத்துறை உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற்றுள்ளது. பெங்களூருவை சேர்ந்த 2 நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே கருவிகளை…
