மத்திய,மாநில அரசுகளைக் கண்டித்து காரைக்குடியில் சுற்றுலா வாகன சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்…

காரைக்குடி நகராட்சி எதிரில் காரைக்குடி டூர்ஸ் & டிராவல்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம் , அன்னை தெரசா சுற்றுலா கார் வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம், அனைத்திந்திய…

ராதாபுரம் சட்டமன்ற தேர்தல் வழக்கு : மார்ச்-16-க்கு ஒத்திவைப்பு..

ராதாபுரம் சட்டமன்ற தேர்தல் வழக்கு விசாரணையை வரும் மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை…

தமிழக அரசின் 2021-22 இடைக்கால பட்ஜெட் துணைமுதல்வர் பன்னீர் செல்வம் பேரவையில் தாக்கல்..

தமிழக அரசின் 2021-22 இடைக்கால பட்ஜெட் துணைமுதல்வர் பன்னீர் செல்வம் பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். தமிழகத்தில் 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் உள்பட 12 ஆயிரம்…

வளிமண்டல மேலடுக்கு சுயற்சி: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, சேலம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கில் மேற்குதிசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியால்…

அண்ணா பல்கலை.துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார் : கலையரசன் குழுவுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் நீடிப்பு..

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகாரை விசாரிக்க ஓய்வுப்பெற்ற நீதிபதி கலையரசன் குழுவுக்கு 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.கலையரசன் தலைமையிலான ஆணையத்துக்கு உயர்கல்வித்துறை மேலும்…

திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும்: பொள்ளாச்சியில் மு.க.ஸ்டாலின் உறுதி..

திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொள்ளாட்சியில் ‘உங்கள் தொகுதியில்…

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ கைப்பற்றிய கார் யாருடையது :மு.க.ஸ்டாலின் கேள்வி..

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ கைப்பற்றிய கார் யாருடையது மு.க.ஸ்டாலின் கேள்விnயழுப்பினார். அதிமுககாரருக்கு சொந்தமானது என நக்கீரன் வரஇதழ் வெளியிட்டள்ளது.திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு எதிரான குற்ற…

கரூரில் பழமையான காந்தி சிலை அகற்றம் : கண்டித்து போராட்டம் நடத்திய எம்.பி. ஜோதிமணி வலுக்கட்டாயமாக கைது..

கரூரில் காந்தி சிலை அகற்றப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்திய எம்.பி. ஜோதிமணி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார்.கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த காந்தி…

அமைச்சர்கள் 5பேர் மீது 9 புகார்கள் அடங்கிய ஆதாரத்துடன் கூடிய ஊழல் பட்டியலை ஆளுநரிடம் தந்துள்ளோம்: துரைமுருகன் பேட்டி…

அமைச்சர்கள், 5பேர் ஒரு எம்.எல்.ஏ. மீது 9 புகார்கள் அடங்கிய ஆதாரத்துடன் கூடிய ஊழல் பட்டியலை ஆளுநரிடம் தந்துள்ளோம் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.சென்னையில் ஆளுநரிடம் ஊழல் புகார்…

தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு :வானிலை மையம் தகவல்..!

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் பிப்ரவரி 22ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகாலையில்…

Recent Posts