தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி காலை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஆகஸ்ட் 23ம் தேதி காலை…
Category: தமிழகம்
Tamil Nadu News
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு ரத்து…
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான தொடரப்பட்டவழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி…
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் :காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி சாதனை..
2020-2021-ஆம் கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியாகின.இதில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவ-மாணவிகள் 100 சதவீதம்…
”சட்டமன்ற நூற்றாண்டு விழா; கலைஞர் படத் திறப்பு விழா: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கோட்டை”…
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அதற்கான பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளை மாலை 5 மணிக்கு…
காரைக்குடியில் இளைஞர் அமைப்புகள் இணைந்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்..
காரைக்குடியில் இன்று சிவகங்கை மாவட்ட பொது சுகாதார நோய்தடுப்பு இயக்குநரகம் மற்றும் நேரு யுவகேந்திரா சிவகங்கை உடன் தோள் கொடு தோழா இளையோர் நல சங்கம் இணைந்து…
அலட்சியம் வேண்டாம்; எச்சரிக்கையாக இருப்போம்; மூன்றாம் அலையை தடுப்போம் தமிழக மக்களுக்கு முதல்வர் அறிவுரை..
அலட்சியம் வேண்டாம்; எச்சரிக்கையாக இருப்போம்; மூன்றாம் அலையை தடுப்போம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு முக்கிய அறிவுரையை வழங்கியுள்ளார்.மூன்றாம் அலை ஏற்படாத வகையில் விழிப்புணர்வுடன் இருக்குமாறு…
காரைக்குடியில் மீன்,இறைச்சி கடைகளில் அதிரடி சோதனை : 50 கிலோ இராசாயனம் தடவிய மீன்கள் பறிமுதல்..
காரைக்குடியில் இன்று காலை உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் பிரபாவதி தலைமையில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.வாட்டர் டேங்க் மற்றும் கழனிவாசல் பகுதிகளில்…
காரைக்குடியில் ஊற்றுகள் அமைப்பு சார்பாக இலவச ஆம்புலன்ஸ் சேவை ..
காரைக்குடி அதன் சுற்றுவட்டார பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஊற்றுகள் அமைப்பின் சார்பாக இலவச ஆம்புலன்ஸ் சேவை இன்று தொடங்கிவைக்கப்பட்டது.ஜூபிடர் சரவணன் மற்றும் கோவிலுார் நவீன் குமார் நினைவாக…
பத்திரிகையாளர்கள் மீதான 90 வழக்குகள் வாபஸ் : தமிழக அரசு அறிவிப்பு…
பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் 90 பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை…
காரைக்குடி அருகே ஆக்கிரமைப்பை அகற்ற கோரி கிராம மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள கள்ளமணக்குடி கிராம மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கண்மாய் உள்பகுதி, நீர்வரத்து கால்வாய் மற்றும் அரசு…
