தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு காரோனா தொற்று : மொத்தம் 969 பேராக உயர்வு…

தமிழகத்தில் மொத்தம் 969 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைச் செயலர் சண்முகம் இதுபற்றி அறிவிப்பை…

ஊரடங்கை மேலும் நீடிப்பதைத் தவிர்க்க முடியாது :ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.5000 கொடுங்க; ..ப.சிதம்பரம் டுவிட்…

ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்களுக்கு நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட 205 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும்…

தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கரோனா: பாதிப்பு 911 ஆக உயர்வு…

தமிழகத்தில் புதிதாக 77 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி…

மே 1 வரை முழு அடைப்பை நீட்டிக்க பஞ்சாப் அமைச்சரவை முடிவு..

பஞ்சாப் மாநிலத்தில் கொரொனா சமூக தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் முழுஅடைப்பு அடுத்த 21 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கொரொனா…

இந்தியாவில் கொரோனாவை முற்றிலும் ஒழிக்க மேலும் 3 வாரங்கள் தேவை: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

கொரோனாவை ஒழிப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேட்டி அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவை முற்றிலும் ஒழிக்க மேலும் 3 வாரங்கள் தேவை…

சிவகங்கையை சேர்ந்த இளைஞர் சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழப்பு..

சிவகங்கையை சேர்ந்த இளைஞர் சண்முகம் சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தார். இளையான்குடி அருகே மேலாயுரை சேர்ந்த சண்முகம் சிங்கப்பூரில் பணி புரிந்த நிலையில் கொரோனாவால்…

கரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் பணியே தலையாய பணி: தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

கரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காப்பதற்கான தலையாய பணியில் அரசுகளுக்கு ஒத்துழைப்போம். களத்தில் நம் பணிகளைத் தொடர்ந்திடுவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.…

தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கரோனா: பாதிப்பு 834 ஆக உயர்வு

தமிழகத்தில் புதிதாக 96 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று மாலை செய்தியாளர்களைச்…

திருவண்ணாமலையில் கொட்டித் தீர்த்த மழை..

திருவண்ணாமலை அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இன்று 5 மணி தொடங்கி 1 மணிநேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணிர் பெருக்கெடுத்து ஓடியது. மலையின் மீது மேகங்கள்…

அண்ணா பல்கலைக்கழகப் பருவத் தேர்வுகள் ஒத்தி வைப்பு..

கொரானா பாதிப்பால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏப்ரல்,மே மாதங்களில் நடைபெறும் அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு முடிவடைந்த பிறகு தேர்வு தேதிகள்…

Recent Posts