பாரத்நெட் டெண்டர் மத்திய அரசு ரத்து : டிடிவி தினகரன் வரவேற்பு..

தமிழக கிராமங்களுக்கு அதிவேக இணைய சேவை வழங்க பாரத் நெட் கோரிய டெண்டரை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வரவேற்றுள்ளர். இது…

பாரத்நெட் டெண்டர் மத்திய அரசு ரத்து : அமைச்சர் உதயகுமார் ராஜினாமா செய்வாரா?: ஸ்டாலின் கேள்வி..

ஊழல் புகார் தொடர்பாக, பாரத்நெட் டெண்டரை ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை…

கரோனா தொற்று வந்தாலே மரணம் என்ற எண்ணத்திலிருந்து மக்கள் வெளியே வர வேண்டும் : ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்..

கரோனா தொற்று வந்தாலே மரணம் என்ற எண்ணத்திலிருந்து மக்கள் வெளியே வர வேண்டும்; தற்கொலை, ஓடிச்செல்வது கூடாது ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார் “மருத்துவ நிபுணர்கள், உலக சுகாதார…

நிவாரணப் பணிக்கும் சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு? : பாஜகவிற்கு ப. சிதம்பரம் கேள்வி..

ராஜிவ் அறக்கட்டளை தொடர்பாக பாஜக., குற்றம் சாட்டி வரும் நிலையில், 2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு என முன்னாள் நிதியமைச்சரும் காங்.,…

கரோனா பாதிப்பால் ஒளிப்பதிவாளர் வேல்முருகன் உயிரிழப்பு : திமுக எம்.பி. கனிமொழி இரங்கல்

தனியார் தொலைகாட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருன் கரோனாவால் உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு திமுக எம்.பி கனிமொழி தனது இரங்களை டிவிட்டில் பதிவிட்டுள்ளார். ஊடகத்துறையில் கடந்த 20 ஆண்டுகளாக ஒளிப்பதிவாளராக பணியாற்றிவந்த…

செய்யூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. அரசு கரோனா தொற்றால் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்…

தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கரோனாவால் உயிரிழப்பு : ஸ்டாலின் வேதனை …

தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கரோனாவால் இறந்தது வேதனை தருகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கரோனாவால் உயிரிழந்த…

இந்தியாவில் இன்று ஒரே நாளில், 18,552 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

இந்தியாவில் , ஒரே நாளில், 18,552 பேருக்கு, கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஐந்து லட்சத்தை கடந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்டுள்ள…

சர்வதேச விமான சேவை ஜூலை 15 வரை நிறுத்தம் : மத்திய அரசு முடிவு…..

சர்வதேச விமானப் போக்குவரத்து ஜூலை 15ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும் வெளிநாட்டு சரக்கு விமான சேவைக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை…

கார் ஓட்டுநருக்கு கரோனா: பாதி வழியில் இறங்கினார் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் கார் ஓட்டுனருக்கு கரோனா தொற்று உறுதியானதால் காரிலிருந்து பாதியில் இறங்கி வேறு காரில் பயணமானார். ஆரணிக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது…

Recent Posts