முதல்வர் காவல்துறையை காப்பாற்ற முயற்சிப்பது வெளிப்படையாக தெரிகிறது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையை காப்பாற்ற முயற்சிப்பது வெளிப்படையாக தெரிகிறது என்று திமுக கனிமொழி தெரிவித்துள்ளார். தந்தை-மகன் மரண விவகாரத்தில் கொலையாளிகள் தண்டிக்கப்பட்டு நீதி கிடைக்கும் என…

செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ கே.எல். மஸ்தானுக்கு கரோனா தொற்று உறுதி…

கரோனா தொற்றின் பரவல் தற்போது அதிகரிதது வரும் நிலையில் கரோனா நிவாணத்தில் செயல்பட்ட பலருக்கு கரோனா தொற்று பரவியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திமுக எம்எல்ஏ கே.எல்…

என்னுடைய ஆலோசனை மட்டுமல்ல, யாருடைய ஆலோசனையையும் கேட்கின்ற மனநிலையில் முதல்வர் இல்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

என்னுடைய ஆலோசனை மட்டுமல்ல, யாருடைய ஆலோசனையையும் கேட்கின்ற மனநிலையில் முதல்வர் இல்லை. அந்த முதிர்ச்சி இன்மையினால்தான், தமிழ்நாடு மிக மோசமான பேரழிவைச் சந்திக்க வேண்டியதாயிற்று என திமுக…

இந்தியாவுடன் யாரும் மோத முடியாது : மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை..

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் ‘மான் கீ பாத்’ என்ற ‘மனதின் குரல்’ வானொலி நிகிழ்ச்சியில் உரையாற்றவருகிறார். இந்தியாவுடன் யாரும் மோத முடியாது, நமது எல்லைகள் காக்கப்படும்,…

இந்தியாவில் ஒரே நாளில், 19,906 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் ஒரே நாளில், 19,906 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5,28,859 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 410 பேர் உயிரிழந்ததால்…

சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் இல்லத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல்..

சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் திமுக இளைஞரனி செயலாளர் அண்ணன் உதயநிதிஸ்டாலின். காவல்துறையினரால் விசாரணை…

தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் சேவை ஜூலை 15-ம் தேதி வரை ரத்து: தெற்கு ரயில்வே..

தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த 7 சிறப்பு ரயில்கள் வரும் 29-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 3,713 பேர் கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 3,713 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 68 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தபாதிப்பு 78,335 ஆக…

சாத்தான்குளம் விவகாரத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் முதல்வர் அமைதி காப்பது ஏன்?: கனிமொழி எம்.பி கேள்வி…

சாத்தான்குளம் லாக்கப் மரணம் நடந்து நான்கு நாட்களைக் கடந்தபிறகும் இன்னும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாதது ஏன் என்று தி.மு.க எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம்…

”கரோனாவிடம் சரணடைந்துவிட்டார் மோடி” : ராகுல் காந்தி விமர்சனம் ..

கரோனா வைரஸைத் தோற்கடிக்க மத்திய அரசிடம் திட்டம் ஏதும் இல்லை. போரிட மறுத்து, கரோனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.…

Recent Posts