தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 4,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம்…
Category: செய்திகள்
General News
நீட் தேர்வு செப்.13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்…
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப்.13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள் செப். 1 முதல் 6-ம்…
கரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட்.,15 முதல் பயன்பாட்டிற்கு வரும் : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ..
கரோனாவுக்கான தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 15ம் தேதி பயன்பாட்டிற்கு கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை…
இந்தியாவில் ஒரே நாளில் 20,903 பேருக்கு கரோனா தொற்று..
இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவால் உயிரிழப்பும் 18 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…
தமிழக பாஜகவில் பிரபல நடிகை நமிதாவிற்கு பொறுப்பு ..
பிரபல தமிழ் நடிகை நமிதா சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமனம் செய்து கட்சித்தலைவர் எல்.முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
பிரதமர் மோடி திடீர் பயணமாக லடாக் சென்றார்..
பிரதமர் மோடி இன்று காலைிடீரென லடாக் எல்கைப் பகுதிக்குச் சென்றார். அங்கு இராணுவ அதிகாரிகள்,இராணுவ வீரர்்களுடன் பேசி வருகிறார். சீன எல்லைப் பகுதியான லடாக்கில் கடந்த மாதம்…
கரோனா மோசமானதல்ல என்ற மனநிலையை உருவாக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் குற்றச்சாட்டு..
கரோனா தொற்று மோசமானது அல்ல என்ற கண்ணோட் டத்தை மக்களிடையே ஏற்படுத்த அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலை வர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவர்கள்…
உளுந்தூர்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு-விற்கு கரோனா தொற்று உறுதி..
உளுந்துார் பேட்டை அதிமுக உறுப்பினர் குமரகுருவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோல் பரமக்குடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரனுக்கும் கரனோ தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது…
2036ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக விளாதிமிர் புதின் தேர்வு : பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து…
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2036ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக விளாதிமிர் புதின் பதவி வகிக்க தேர்வு செய்யப்பட்டதை…
சென்னையின் புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு..
சென்னையின் புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விடை பெற்றுக்கொண்டார். சென்னை காவல்…
