தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை..

தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் ஏற்கனவே ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதிக்க அந்தந்த சரக கண்காணிப்பாளர்…

மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு : முதல்வர் பழனிசாமி உத்தரவு..

மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழுமுடக்கத்தை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மதுரையில் வரும் 6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.…

தமிழகம், புதுவையில் உள்ள 14 மாவட்டங்களில் மிதமாக மழைக்கு வாய்ப்பு…

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் உள்ள 14 மாவட்டங்களில் மிதமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், நீலகிரி,…

கள்ளக்குறிச்சியில் மருத்துவக்கல்லூரிக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

கள்ளக்குறிச்சியில் புதிதாக அமைய உள்ள மருத்துவக்கல்லூரிக்கு காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சிறுவாங்கூரில் ரூ.381.76 கோடி மதிப்பில் புதிய மருத்துவக் கல்லூரி…

மறைந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படத்தை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் மரியாதை..

மறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞர் அறிவாலயத்தில் ஜெ.அன்பழகன் படம் திறக்கப்பட்டது. மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் உள்ள ஜெ.அன்பழகன் படத்துக்கு…

புதுச்சேரியில் இன்று மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று..

புதுச்சேரியில் இன்று மேலும் புதியதாக 80 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் கரோனா பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 904 ஆக உயர்ந்துள்ளது.…

சீனா பெயரை பிரதமர் மோடி குறிப்பிடாததன் மர்மம் என்ன?: சிதம்பரம் கேள்வி..

சீனாவுடனான எல்லை மோதல் குறித்து பிரதமர் மோடி ஏன் சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசுகிறார்? இதன் மர்மம் என்னவென்பதை யாராவது விளக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் கேள்வி…

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 48 ஆயிரத்தை தாண்டியது..

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 48 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கரோனா வைரஸால் இந்தியாவில்…

சிங்கப்பூரில் ஜூலை 13 முதல் திரையரங்குகள் நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதி..

சிங்கப்பூரில் இம்மாதம் 13ஆம் தேதி முதல் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிப்பதாக தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையம் இன்று வெளியிட்ட செய்தியறிக்கையில் தெரிவித்தது. கோவிட்-19 பரவலைத் தடுக்கும்…

கரோனா தொற்றால் மதுராந்தகம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உயிரிழப்பு : மு.க.ஸ்டாலின் இரங்கல்..

மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் சுகுமாரன் கரோனாவால் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் முன்களப்பணியாளர்களை பாதுக்காக்க அரசு உரிய உபகரணங்களை அளிக்கவேண்டும்…

Recent Posts