நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” வரலாற்றில் இழந்த உரிமைகளை, வாழ்நாள் போராட்டங்களின் வழியாக…
Category: செய்திகள்
General News
தமிழகத்தில் மேலும் 3,965 பேருக்கு கரோனா தொற்று உறுதி..
தமிழகத்தில் மேலும் 3,965 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 34-ஆயிரத்தை கடந்தது. .…
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு,…
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு…
கரோனா தொற்று: கிராமப்புறங்கள் மீதும் அதீத கவனம் செலுத்த வேண்டும் : கமல்ஹாசன்..
“கரோனா நோயின் தாக்கம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்தான் அதிகம் இருந்தது என்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாக கடந்த 10 நாட்களில் மாறி இருப்பது, பரவலான…
சிங்கப்பூர் பொதுத்தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது…
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் கரோனா’ அச்சுறுத்தலையும் மீறி நேற்று நடந்த பார்லிமென்ட் தேர்தலில், ஆளும் பீப்பிள் ஆக் ஷன் கட்சி மொத்தமுள்ள 93 இடங்களில் 83…
இரயில்வேயில் இனி புதிய பணியிடங்களுக்கு வாய்ப்பில்லை..
நாடு முழுவதும் பாதுகாப்பு பிரிவு தவிர்த்து இரயில்வேயின் புதிய பணியிடம் உருவாக்கத்தை நிறுத்த இந்திய ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல கடந்த இரண்டு ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட பணியிடங்களை…
தமிழகத்தில் மேலும் 3,680 பேருக்கு கரோனா தொற்று உறுதி..
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 30-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன்…
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கரோனா தொற்று உறுதி..
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், மின்சாரத்துறை…
நாம் கனவு கண்ட இந்தியாவா இது?; ராகுல் காந்தி கேள்வி…
உத்திரபிரதேச மாநிலம் சித்ரகூட்டில், சிறுமியர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானதை சுட்டிக்காட்டிய காங்., எம்பி., ராகுல் காந்தி , இதுதான், நாம் கனவு கண்ட இந்தியாவா? என கேள்வியெழுப்பியுள்ளார்.…
நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரிக்கு சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.447 கோடி மதீப்பீட்டில் புதிய…
