கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த ஊரடங்கில் தளர்வுகள்…
Category: செய்திகள்
General News
இன்முகத்திற்கு சொந்தக்காரர் வசந்தகுமார் : திமுக இரங்கல் தீர்மானம்..
இன்முகத்திற்கும், எளிமைக்கும் இணைபிரியாத சொந்தக்காரர் என, வசந்தகுமார் மறைவுக்கு திமுக இரங்கல் தெரிவித்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.29), திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும்…
பொருளாதரத்தை மோசமாக நிர்வகித்ததை நிதியமைச்சர் எப்படி விளக்கப் போகிறார்?: ப.சிதம்பரம் கேள்வி..
பொருளாதாரம் கரோனாவினால் முடங்கியதற்குக் காரணம் கடவுள் செயல் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வர்ணித்ததையடுத்து, ப.சிதம்பரம், ‘கடவுளின் தூதரான நிதியமைச்சர், கரோனாவுக்கு முன்பே பொருளாதாரத்தை மோசமாக நிர்வகித்ததை…
அரசு ஏன் மாணவர்களை கட்டாயப்படுத்துகிறது: நீட்,ஜேஇஇ குறித்து ராகுல் கேள்வி
நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 34 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், மத்திய அரசு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்துவதில் உறுதியுடன் இருந்துக்கின்றது.…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.39,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.15…
முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பனுக்கு கரோனா தொற்று..
சிவகங்கை மாவட்ட திமுக செயலாளரும்,திருப்பத்துார் சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது காரைக்குடியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சாய்தர்மராஜ்
காங்., எம்.பி வசந்தகுமார் மறைவு : ப.சிதம்பரம் இரங்கல்…
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும்,காங்கிரஸ் மூத்த தலைவருமான வசந்தகுமார் மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில் எங்கள் அன்புத் தோழர் திரு…
காங்., எம்.பி வசந்தகுமார் கரோனா தொற்றால் காலமானார்…
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்களுல் ஒருவருமான வசந்தகுமார் எம்.பி கரோன தொற்றால் தற்போது உயிரிழந்துள்ளார். 70 வயதான இவர்…
நீட்,ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி 6 மாநிலங்கள் சீராய்வு மனு..
கரோனா தாக்கம் கடுமையாக இருப்பதால் நிட் மற்றும் ஜேஇஇ தெர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி 6 மாநிலங்கள் சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மேற்கு வங்கம்,பஞ்சாப்,ராஜஸ்தான்,மாராட்டியம்…
கரோனாவை காரணம் காட்டி பீகாரில் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்..
கரோனாவை காரணம் காட்டி பீகாரில் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கரோனா, வெள்ளத்தால் தேர்தலை தள்ளிவைக்க ஆணையத்துக்கு உத்தரவிட கோரிய மனுவையும்…
