ஹத்ராஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவியில் தொடர தார்மீக உரிமை…
Category: செய்திகள்
General News
இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன் காலமானார்..
இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன் (வயது94) உடல்நலக் குறைவால் காலமானார். கரோனா தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல்…
வேளாண் சட்டங்களை எதிர்த்துத் தீர்மானம்: ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..
வேளாண் சட்டங்களை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்ற ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். “அண்ணல் காந்தி அடிகள் பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் அனைத்து…
அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி..
அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்த தினத்தன்று கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.கரோனா காரணமாக ஆகஸ்ட் 15-ம் தேதி கிராம சபை…
பாபர் மசூதி இடிப்பு வழக்கு அத்வானி உள்ளிட்ட அனைவரும் விடுதலை..
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட அனைவரையும் விடுதவை செய்தத சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.பாபர் மசூதி இடிப்பு என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது அல்ல என தீர்ப்பு…
பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு: பாஜக நிர்வாகி கைது
திருப்பத்தூர் மாவட்டத்தில் கிசான் திட்ட மோசடி தொடர்பாக பாஜக ஒன்றிய நிர்வாகி உட்பட 2 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில்…
இந்தியாவில்24 மணி நேரத்தில் புதிதாக 80,472 பேருக்கு கரோனா தொற்று…
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இதுவரை 97,497 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு…
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.38,672-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.16 குறைந்து…
ஒரு மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறாள் என்றால், உண்மைகள் அடக்கப்படுகின்றன: ராகுல்காந்தி
இந்தியாவில் ஒரு மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறாள், அதில் உண்மைகள் அடக்கப்படுகின்றன என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.மேலும் பெண்ணின் இறுதிச் சடங்கிற்கான உரிமையும் அவரது குடும்பத்திடமிருந்து பறிக்கப்படுவது அநியாயமானது…
துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கரோனா தொற்று உறுதி…
துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாமல் தொற்று ஏற்பட்டுள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்வெங்கையா நாயுடு. வெங்கையா நாயுடு மனைவிக்கு…
