தமிழகத்தில் இன்று மேலும் புதியதாக 5,688 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் மேலும் 5,688 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,03,290-ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 66…

ராகுல் கைது :அமைதி வழியில் போராட்டம் நடத்த முயன்றதில் என்ன தவறு? : ப.சிதம்பரம் கேள்வி…

உ.பி.க்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி கைது சம்பவத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த…

ஹத்ராஸ் நோக்கி நடைபயணம் சென்ற ராகுல், பிரியங்கா கைது..

உத்திர பிரதேசத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட கிராமத்துக்கு ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர். ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்ற வாகனங்களை உ.பி.…

தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம்..

தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.தேனி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணன் நியமனம்…

‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்…

தமிழகத்தில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.மத்திய நுகர்வோர் நலன் மற்றும் பொதுவினியோக அமைச்சகம், அனைத்து ரேஷன் கடைகளையும்…

புதுவையில் 50 சதவீத பார்வையாளர்களுடன் அக்., 15 முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி..

புதுச்சேரியில் 50 சதவீத பார்வையாளர்களுடன் அக்டோபர் 15 முதல் திரையரங்குகளை திறக்க புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மதுபான கடைகள், பார், மதுபானக் கூடங்கள் கலால் விதிமுறைப்படி இரவு…

இனி டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம் எடுத்துச் செல்லலாம் : புதிய நடைமுறை இன்று முதல் அமல்..

இனி நீங்கள் பயணம் செய்யும் போது, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றின் நகல்களை உடன் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.வாகன சோதனையின் போது, ஓட்டுநர் உரிமம், வாகனத்தின்…

உ.பி.யில் மீண்டும் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை :சிறுவன் உள்பட 2 பேர் கைது..

ஹத்ராஸ் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் உத்தர பிரதேசத்தில் மற்றொரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது.பல்ராம்பூர் அருகே வேலைக்குச் சென்ற 22 வயது இளம்பெண்ணை ஒரு கும்பல் கடத்திச்…

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,659 பேருக்கு கரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் மேலும் 5,659 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,97,602-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்…

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு..

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.2019-20 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை…

Recent Posts