சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு நடைமுறைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.மிக அதிகளவில் மனுதாரர்கள் கூடுவதால் கொரோனா பாதிப்பு கருதி தேர்வு நடைமுறைகள் நிறுத்தி…
Category: செய்திகள்
General News
ஹாத்ரஸ் பலாத்காரத்தில் கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதிதான் தேவை: அவதூறு அல்ல: பாஜக மீது பிரியங்கா காந்தி சாடல்…
ஹாத்ரஸ் மாவட்டத்தில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயதுப் பெண்ணுக்கு நீதிதான் தேவை. அவதூறு அல்ல என்று பாஜகவை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்…
2020-ம் ஆண்டு இலக்கிய துறைக்கான நோபல் பரிசு : அமெரிக்க பெண் கவிஞர் தேர்வு..
2020-ம் ஆண்டு இலக்கிய துறைக்கான நோபல் பரிசு அமெரிக்க பெண் கவிஞருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசு கடந்த சில…
தமிழகத்தில் இன்று புதிதாக 5,088 பேருக்குக் கரோனா தொற்று…
தமிழகத்தில் இன்று 5,088 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 6,40,943. சென்னையில் மட்டும் மொத்தம் 1,78,108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து…
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை…
கோதாவரி காவேரி இணைப்புதிட்ட அறிக்கை: கே.எஸ்.இராதாகிருஷ்ணன்…
கோதாவரி – காவேரி இணைப்பு திட்டத்தில் தமிழகத்துக்கு 200 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று தமிழகம் கேட்டுள்ளது. கோதாவரி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே பிரம்மகிரி…
தமிழகத்தில் பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு இணையத்தில் தொடங்கியது..
தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு இணையத்தில் இன்று தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 1…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 78 ஆயிரத்து 524 பேருக்கு கரோனா தொற்று…
இந்தியாவில் கரோனா தொற்று 68 லட்சத்தைக் கடந்துள்ளது. அதே நேரத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் 58 லட்சமாக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில்…
காதல் திருமண விவகாரம் : கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தனது மனைவியை நாளை மதியம் ஆஜர்படுத்த உத்தரவு..
சமீபத்தில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் இவரின் காதல் மனைவிக்கும் அதிக வயது வித்தியாசம் உள்ளது. இதனை எதிர்த்து பெண்ணின் தந்தை…
நாடு முழுவதும் 24 போலி பல்கலைக் கழங்கள் : முதலிடத்தில் உத்திரப் பிரதேசம் :யுஜிசி அதிர்ச்சி..
நாடு முழுவதும் 24 போலி பல்கலைக் கழகங்கள் இருப்பதாகவும், இவற்றில் அதிகபட்சமாக 8 போலி பல்கலைக் கழகங்கள் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இருப்பதாக யுஜிசி தெரிவிதுள்ளது. இதுகுறித்து…
