தாழ்த்தப்பட்ட மக்களையும் முஸ்லிம்களையும் மனிதர்களாகக்கூட இந்தியர்கள் பலர் கருதாதது வெட்கக்கேடு: ராகுல் குற்றச்சாட்டு…

தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், முஸ்லிம்களை இந்தியர்கள் பலர் மனிதர்களாகக்கூட கருதாதது வெட்கப்பட வேண்டிய உண்மை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உபி. அரசைக் குற்றம்…

“சாதிய ஒடுக்குமுறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” : கனிமொழி எம்.பி ஆவேசம்!…

பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு தி.மு.க எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்தார்.தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் அவமதிக்கப்படும்…

தமிழகத்தில் இன்று மேலும் புதியதாக 5,242 பேருக்கு கரோனா தொற்று…

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 242 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 67 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் கரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில…

இனி …தைவானை ‘நாடு’ என்று குறிப்பிடக்கூடாது: இந்திய ஊடகங்களுக்கு சீனா மின்னஞ்சல்…

தைவானின் தேசிய தினம் நாளை (அக்டோபர் 10) அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அது தொடர்பாக தைவான் அரசாங்கம் அளித்த விளம்பரங்களைப் பிரசுரித்த இந்திய செய்தி நிறுவனங்களிடம், ‘ஒரே…

ஊராட்சி மன்ற தலைவி அவமதிப்பு : கடலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை…

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவி அவமதிக்கப்பட்டது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி நேரில் விசாரணை நடத்தினார்..கடலூர் மாவட்டம்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது அனுமதியின்றி ஏறிய 10 பேரில் ஒருவர் உயிரிழப்பு..

திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அண்ணாமலையார் மலை மீது அனுமதியின்றி ஏறிய 10 பேரில் ஒருவர் உயிழந்தார். மலையில் சிக்கிய 10 பேரில் 3 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மலை…

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உரிய சட்டப்பிரிவுகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய…

இலவச வீட்டு மனை பட்டா பயனாளிகள், வேறு வீடு வைத்திருந்தால் பட்டா ரத்து : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு…

இலவச வீட்டு மனை பட்டா பயனாளிகள், வேறு வீடு வைத்திருந்தால் பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. வேறு…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு மோட்ச தீபம்…

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய வேண்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கலெக்டர், எஸ்பி மற்றும் திரையிசை பின்னணி பாடகர்கள் மோட்ச தீபம் ஏற்றி…

தமிழகத்தில் இன்று புதியதாக 5,185 பேருக்குக் கரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் இன்று 5,185 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 6,46,128. சென்னையில் மட்டும் மொத்தம் 1,79,424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து…

Recent Posts