தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,535 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் மேலும் 3,53 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,90,936-ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 49…

பசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா? ஆதாரம் இருக்கா: ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்கிற்கு 600 விஞ்ஞானிகள் கடிதம்…

பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட சிப், செல்போனிலிருந்து வரும் கதிர்வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்டது என்று ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் தலைவர் கூறியதற்கு ஆதாரத்தையும், அறிவியல் ஆய்வுகளையும் கொடுங்கள்…

முரளிதரனின் அறிக்கையைத் தொடர்ந்து அவரின் 800 வாழ்க்கை வரலாற்று படத்திலிருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகல்….

800 என்ற பெயரில் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தமிழ் தெலுங்கு.மலையாளம்,சிங்கள மொழிகளில் படம் எடுக்க முடிவு செய்து அதில் முரளிதரன்…

7.5% உள் இடஒதுக்கீடு விவகாரம்: ஆளுநருக்கு முதல்வர் அழுத்தம் கொடுக்காதது மாணவர்களுக்குச் செய்யும் துரோகம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்…

7.5% உள் இடஒதுக்கீடு விவகாரம்: ஆளுநருக்கு முதல்வர் பழனிச்சாமி அழுத்தம் கொடுக்காதது மாணவர்களுக்குச் செய்யும் துரோகம் என மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தள்ளார்.இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்த தமிழகத்தைச் சேர்ந்த பக்தருக்குக் கரோனா தொற்று…

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சாமி தரிசனத்துக்காக வந்த தமிழகத்தைச் சேர்ந்த பக்தருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பத்தனம்திட்டா மாவட்டம்…

கண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை: கிடு,கிடு உயர்வு..

வெங்காயவிலை பொதுமக்களுக்கு கண்ணீரை வரவழைத்துள்ளது எனலாம், கடந்த வாரத்தில் கிலோ 40 ரூபாய் விற்ற பெரிய வெங்காயம் தற்போது சென்னை,திருச்சி உள்ளிட்ட நகரங்களில் கிலோ 100 ரூபாய்க்கு…

முதல்வரின் தாயார் மறைவுக்கு முதல்வரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல்…

முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி முதல்வரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.கடந்த வாரம் சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நலக்…

நியூஸிலாந்து தேர்தலில் இலங்கை தமிழ்பெண் வழக்கறிஞர் வனுஷா சீதாஞ்சலி வால்டர் ராஜநாயகம் வெற்றி..

நியூ ஸிலாந்தில் அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில் இலங்கை மானிப்பாய் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் வழக்கறிஞர் வனுஷா சீதாஞ்சலி வால்டர் ராஜநாயகம் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி…

நியூசிலாந்து தேர்தல் : மீண்டும் வெற்றி வாகைசூடி பிரதமராகிறார் ஜெசிந்தா ஆர்டன்…

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தலைமையிலான தொழிலாளர் கட்சி அந்நாட்டில் இன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது.நாடாளுமன்ற பொதுத் தேர்தலில்…

வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்து தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு..

மத்திய வங்ககடலில் அந்தமான் அருகே நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்த காற்றழுழத்த தாழ்வு பகுதியால் வரும் 2…

Recent Posts