10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பதிவு அறிவிப்பு…

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் 23-ம் தேதி முதல் நவம்பர் 6-ம் தேதி வரை வேலை வாய்ப்பு பதிவு நடைபெறும்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.37,640-க்கு விற்பனை…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.37,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு…

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு மத்திய அரசு விருது …

நடிகரும்,இயக்குனருமான பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ‘ஹவுஸ் ஓனர்’ படத்துக்கும் மத்திய அரசு…

‘தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த பசும்பொன் வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது இராமநாதபுர மாவட்ட ஆட்சியர்.

பசும் பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த பசும்பொன் வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது என இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். வரும் அக்டோபர்-30…

பண்டிகை காலத்தில் எச்சரிக்கை தேவை’’: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை…

ஊரடங்கு வேண்டுமானால் நீக்கப்பட்டிருக்கலாம், ஆனால் கரோனா வைரஸ் இன்னமும் இருக்கிறது, எனவே மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். கரோனா வைரஸ் வேகமாக…

தமிழகத்தில் மேலும் புதியதாக 3,094 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் மேலும் புதியதாக 3,094 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,94,030-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 50…

ஆன்லைன் சூதாட்டக் கொடுமைகளுக்கு முடிவு எப்போது ?: பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி

ஆன்லைன் சூதாட்டக் கொடுமைகளுக்கு முடிவு எப்போது என, பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (அக். 20) வெளியிட்ட அறிக்கை: “ஆன்லைன்…

விளைந்தும் விலையில்லை : நெல் கொள்முதலை அதிகப்படுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…

விளைந்தும் விலையில்லை எனும் அவல நிலையில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். “காவிரிக் காப்பாளர்” எனப் பட்டம் சூட்டிக்கொண்ட முதல்வர் பழனிசாமி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக…

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி : தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகியுள்ளது. இதனால், தமிழகம், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக…

பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டுமக்களிடம் உரையாற்றுகிறார்..

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணிக்கு காயொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அப்போது மக்களிடம் முக்கியத் தகவல் தெரிவிக்க இருப்பதாக தனது…

Recent Posts