குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் கிறிஸ்தவர்களை சேர்த்துவிட்டு இஸ்லாமியர்களை நீக்கியது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.…
Category: இந்தியா
India News
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் முக்கிய அம்சங்கள்…
‘குடியுரிமை சட்டத் திருத்த மசோதா’வை மக்களவையில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது. மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அறிமுகம் செய்து பேசிய மத்திய உள்துறை…
காரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..
வடகிழக்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து காரைக்கால்,நாகை, திருவாரூர் மாவட்டங்களில் .மழை பெய்து வருகிறது. .ன்று காலை 5 மணி முதல் தொடர் மழையாக பெய்து வருகிறது.
திகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் 106 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு உச்சநீதிமன்றம்…
இந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..
பெண்களை தெய்வமாக போற்றும் இந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகளவில் ரஷ்யாவில் தான் 100 சதவிகித பெண்கள் கல்வியறிவு…
தனிக்கொடி, தனிச்சின்னத்துடன் நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாடு..
பிரபல சாமியார் நித்தியானந்தா தனிக்கொடி, தனிச்சின்னம் உள்ளிட்டவற்றுடன் ‘கைலாசா’ என்று பெயரிட்டு தனிநாடாக உருவாக்கியுள்ளதாக அவரது ஆசிரமம் நடத்திவரும் வலைத்தளத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது மத்திய லத்தீன் அமெரிக்காவின்…
ஐ.என்.எக்ஸ். வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமின் ..
ஐ.என்.எக்ஸ். வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே ஜாமீன் கிடைத்த நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும்…
2020, ஜூன் 1-ம் தேதி ‘ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் நாடு முழுவதும் அமல்: ராம் விலாஸ் பாஸ்வான் அறிவிப்பு
2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ம் தேதி ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். இந்தத் திட்டம் சொந்த மாநிலத்தை விட்டு…
பொருளாதாரத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்: பாஜக எம்.பி. கருத்துக்கு சிதம்பரம் பதில்..
நம்முடைய நாட்டுக்கும் உள்நாட்டு மொத்த உற்பத்திக்கும் (ஜிடிபி) எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று பாஜக எம்.பி. நிஷாகாந்த் துபே பேசியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வருத்தம்…
மகாராஷ்டிரா : நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி….
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர விகாஸ் முன்னணி அரசு பெரும்பான்மையை நிரூபித்தது. டிசம்பா் 3-ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநா்…
