இந்திய திருநாட்டின் 71-வது குடியரசு தினத்தை மக்கள் அனைவரும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் ராம் நாத் நாத் கோவிந்த் தேசியக்…
Category: இந்தியா
India News
உலகளாவிய ஜனநாயக அட்டவணையில், இந்தியாவிற்கு 51-வது இடம்..
உலகளாவிய ஜனநாயக அட்டவணையில் இந்தியா 10 இடங்கள் சரிந்து 51 வது இடத்திற்கு பின்னேறியுள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான வெளியிடப்பட்ட ஜனநாயகக் குறியீட்டின் பட்டியலில் பொருளாதாரத்தை புலனாய்வு…
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..
குடியுரிமை சட்டதிருத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த உச்சநிதிமன்றம் குடியுரிமை சட்ட திருத்ததிற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.…
பாஜகவின் தேசியத் தலைவராக ஜெ.பி.நட்டா போட்டியின்றி தேர்வு
பாஜகவின் தேசிய தலைவராக, கட்சியின் செயல் தலைவா் ஜெ.பி. நட்டா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜகவின் தேசிய தலைவராக இருந்த அமித் ஷா, உள்துறை அமைச்சராக பதவியேற்றதை அடுத்து, தேசியத்…
ஷீரடி சாயிபாபா கோயிலை நாளை முதல் காலவரையறையின்றி மூட நிர்வாகம் முடிவு
ஷீரடியிலுள்ள சாயிபாபா கோவிலை ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையறையின்றி மூடுவதென்று கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஷீரடி சாயிபாபா பிறந்த இடம் பர்பனி மாவட்டம் பத்ரி என்று மகாராஷ்டிர முதல்வர்…
நிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்
நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். கருணை மனுவை நிராகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பரிந்துரையை…
பஞ்சாப் சட்ட ப்பேரவையில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கேரளத்தைத் தொடர்ந்து பஞ்சாப் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புது தில்லியில் இன்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தேசிய…
வங்கிகள் 2 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்: ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு
ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 01 ஆகிய இரு நாள்களும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நவம்பர்…
காவி உடையில் இருந்த திருவள்ளுவர் புகைப்படத்தை மாற்றினார் வெங்கய்யா நாயுடு
இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவரின் புகைப்படத்தை இட்டு பதிவிட்டிருந்தார். அந்த டிவிட்டர் பதிவில், காவி…
பிரதமர் மோடி தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்க தயாரா?: ப.சிதம்பரம்..
குடியுரிமைச் சட்டம் தொடர்பான கேள்விகளுக்கு தொலைக்காட்சி விவாதத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க தயாரா? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக…
