பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை கைவிட்ட பட்ஜெட் : ப. சிதம்பரம்…

பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, வளர்ச்சியை துரிதப்படுத்துவது, வேலைகளை உருவாக்குவது உள்ளிட்டவற்றை மத்திய அரசு கைவிட்டுள்ளதாக ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா…

மத்திய பட்ஜெட் தேசத்தை மறுகட்டமைப்பு செய்யும் வகையில் உள்ளது: பிரதமர் மோடி…

மத்திய பட்ஜெட் தேசத்தை மறுகட்டமைப்பு செய்யும் வகையில் உள்ளது என்றும் தொலைநோக்கு, செயல்பாடு கொண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர…

உங்களுக்கும், சிந்துவெளிப் பண்பாட்டுக்கும் என்ன சம்மந்தம்? : நிர்மலா சீதாராமன் பேசியது குறித்து எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி…

சிந்துவெளி நாகரிகத்தை ‘சரஸ்வதி நாகரிகம்’ என்று பட்ஜெட் உரையின்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

‘‘நீண்ட உரை; ஆனால் ஒன்றுமில்லை’’ : பட்ஜெட் பற்றி ராகுல் காந்தி கருத்து

பட்ஜெட் வரலாற்றில் இது தான் நீண்ட உரை, ஆனால் அதில் ஒன்றும் இல்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினார். 2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய…

மத்திய பட்ஜெட் 2020-2021 : சிறப்பம்சங்கள்

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று மக்களவையில் தாக்கல் செய்து பேசி வருகிறார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:…

குடியரசுத் தலைவர் உரையில் வெற்று முழக்கங்கள் தான் : ப.சிதம்பரம் கருத்து…

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் நாட்டின் பொருளாதார சரிவை சமாளிக்க தீர்வு ஏதும் சொல்லப்படவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே சொல்லப்பட்ட…

குடியுரிமை கருப்பு பட்டை அணிந்து நாடாளுமன்றத்திற்கு காங்., எம்பிக்கள் வருகை

குடியுரிமை உள்ளிட்ட மத்தியஅரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பட்டை அணிந்து நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் எம்பிக்கள் வருகை புரிந்துள்ளனர். நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் உரை…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது: பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமை (ஜன.31) தொடங்குகிறது. முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தனது 2-ஆவது…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தம்..

ஒன்பது வங்கி ஊழியர் சங்கங்கள் இணைந்த ஒருங்கிணைந்த வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என…

ஆட்சிக்கு வந்து 6 ஆண்டுகளை கடந்தும் நல்ல காலம் வராதது ஏன்? : மோடிக்கு சிதம்பரம் கேள்வி

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக 3 விவகாரங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுவாரா என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.…

Recent Posts