கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர், செவிலியர்களுக்காக பிரார்த்தியுங்கள்: பிரதமர் மோடி…

ஆண்டு முழுவதும் தனிப்பட்ட உடல் நலனில் கவனம் செலுத்தினால் நமது ஆரோக்கியம் மேம்படும் என உலக சுகாதார தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வேண்டுகோள்!!…

மனித நேய அடிப்படையில் உலக நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து தர இந்தியா முடிவு

கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. கரோனா நோய்த்தொற்று நோயாளிகளின் சிகிச்சைக்குப்…

சூப்பர் பிங்க் நிலவை இந்தியாவில் பார்க்க முடியுமா…

நாளை வானில் தோன்றும் அரிய நிகழ்வான சூப்பர் பிங்க் நிலவை இந்தியாவில் பார்க்க முடியாது என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியில் இருந்து சுமார் 3,84,000 கிலோ…

சமத்துவமற்ற இந்தியாவில் ஒரு கொள்ளைநோய்!..

இந்த ஊரடங்கு பற்றி பொதுச் சுகாதார வல்லுநர்களிடையே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆனால், ஒன்று மட்டும் தெளிவு: இந்த ஊரடங்கானது பணக்காரர்களிடையேயும் நடுத்தர வர்க்கத்தினரிடையேயும் மட்டுமே சாத்தியம்.…

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது: ப.சிதம்பரம்..

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் எதிர்க் கட்சித் தலைவர்களுடன்…

அசாம் மாநிலம் கவுகாத்தியில் மிதமான நிலநடுக்கம்..

அசாம் மாநிலம் கவுகாத்தியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,577 ஆக உயர்வு..

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,577 ஆக உள்ளது. இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள தகவல்: இந்தியாவில் மொத்தம் பாதித்தோரின்…

தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து சோனியா, ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேச்சு..

தமிழகத்தில் கொரோனா நிலவரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்துள்ளார். இன்று காலை தொலைபேசியில் ஸ்டாலினை சோனியா காந்தி…

இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,902 அதிகரிப்பு..

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,902-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 62-ல் இருந்து…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த லாக்-டவுன் அமல்படுத்தப்பட்ட காரணத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கோரும் மனுவில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம்…

Recent Posts