பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.…
Category: இந்தியா
India News
கடன்களுக்கான மாதத் தவணைகளை (இஎம்ஐ) செலுத்த 3 மாதங்கள் அவகாசம்: ரிசர்வ் வங்கி
கடன்களுக்கான மாத தவணைகளை செலுத்த 3 மாதங்கள் அவகாசம் வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. தனிநபர்கள், தொழில் நிறுவனங்கள் வாங்கியுள்ள கடன்களுக்கான தவணைகளைச் செலுத்த…
ஊதியம் இல்லாமல் எப்படி EMI கட்டுவது? நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு?..
ரிசர்வ் வங்கிக்கு எழுதிய கடிதத்தில், நிதி அமைச்சகம் EMI-க்கள் செலுத்துதல், வட்டி மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல் மற்றும் மோசமான கடன்களை வகைப்படுத்துவதில் தளர்வு குறித்து சில…
கரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன? : கண் மருத்துவரின் விளக்கம்
கரோனா தொற்றுப்பரவுதலில் கண்களின் பங்கு குறித்து கண் மருத்துவர் ப்ரீத்த ரவிச்சந்தர் விளக்கமாக தெரிவித்துள்ளார். கரோனா தொற்று குறித்து கண்கள் விழிவெண்படல அழற்சி பாதிப்பும் இருக்குமானால் அதுவும் ஒரு அறிகுறியாக இருக்கும்…
டெல்லியில் மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அரசு, தனியார் ஊழியர்களிடம் எமி வசூலிப்பை தள்ளிவைக்க கோரிக்கை எழுந்த நிலையில்,…
புதுச்சேரியில் மார்ச் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் வரும் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் புதுச்சேரி சட்டப்பேரவை…
ஒரு மாதத்துக்கு பிஎஸ்என்எல் இலவச பிராட்பேண்ட்..
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வீட்டில் இருந்தபடியே பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக ஒரு மாதத்துக்கு இலவச பிராண்ட்பேண்ட் இணையச் சேவை வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து…
முதல்வர் பதவியில் இருந்து கமல்நாத் ராஜினாமா …
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களால் முதல்வர் கமல்நாத் ராஜினாமா செய்தார். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மத்தியப் பிரதேச முதல்வர்…
“2G இழப்பு என பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க, 1 லட்சம் கோடியை இழக்கத் துணிந்தது ஏன்?” : ஆ.ராசா கேள்வி..
2ஜி விவகாரத்தில் 1.76 லட்சம் கோடி இழப்பு என பொய்யான குற்றச்சாட்டு மூலம் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசு, இப்போது 1 லட்சம் கோடியை இழக்கத் துணிந்தது…
எதிர்ப்புக் கோஷங்களுக்கு இடையே மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் ரஞ்சன் கோகய்
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகய் மாநிலங்களவை எம்.பி.யாக வியாழனன்று பதவியேற்றார். எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து கோஷம் எழுப்பினர். பதவியேற்புக்கு ரஞ்சன் கோகய் செல்லும் போது…
