ரயில் முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் இல்லை : மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

ரயில் முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்தால் அதற்கான அபராதத்தொகை வசூலிக்கப்படாது என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் 100%…

நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை மறுநாள் தூக்கு..

நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 20-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அவர்களை தூக்கிலிடும் பணியில் ஈடுபட 3 நாள்களில் தயாராக…

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மாநிலங்களவை எம்.பி.யாக பரிந்துரை..

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மாநிலங்களவை எம்.பி.யாக பரிந்துரைசெய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக…

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. அதிமுக சார்பாக தம்பிதுரை, கே.பி.முனுசாமி, ஜி.கே.வாசன், திமுக சார்பாக திருச்சி சிவா,…

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றியவர்களின் பெயர்களை வெளியிட ராகுல்காந்தி வலியுறுத்தல்

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திட்டமிட்டு ஏமாற்றியவர்களின் பெயர்களை வெளியிட மக்களவையில் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். வங்கிக் கடனை திரும்பிச் செலுத்தாதவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும்…

கொரானா பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு..

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு மாநில பேரிடர் நிதியில் இருந்து உதவித் தொகை பெற ஏதுவதாக…

வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவையில்லை: எஸ்.பி.ஐ. அறிவிப்பு

எஸ்.பி.ஐ. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கியில் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் ஊரகப்பகுதி எனில் ரூ.1,000…

யெஸ் வங்கி-ல் ரூ .2450 கோடி முதலீடு:49% பங்குகளை வாங்கலாம்: பாரத வங்கி தலைவர்..

சிக்கலான யெஸ் வங்கிக்கு (YES BANK) உதவ ஸ்டேட் வங்கி முன்வந்துள்ளது. நெருக்கடியில் இருந்து வெளியேற யெஸ் வங்கிக்கு 20 ஆயிரம் கோடி தேவை என்று மாநில…

கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்: பிரதமர் மோடி வேண்டுகோள்…

கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டாம் என்பதை…

ஏசியா நெட், மீடியா ஒன் தொலைக்காட்சி மீது விதிக்கப்பட்ட 48 மணி நேர தடை வாபஸ்..

கேரள தொலைக்காட்சிகளான ஏசியா நெட் மற்றும் மீடியா ஒன் மீது விதிக்கப்பட்ட 48 மணி நேர தடை வாபஸ் பெறப்பட்டது. டெல்லி வன்முறை தொடர்பான செய்திகளை ஒளிபரப்பியதால்…

Recent Posts