தமிழகத்தில் கொரோனா நிலவரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்துள்ளார். இன்று காலை தொலைபேசியில் ஸ்டாலினை சோனியா காந்தி…
Category: இந்தியா
India News
இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,902 அதிகரிப்பு..
இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,902-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 62-ல் இருந்து…
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த லாக்-டவுன் அமல்படுத்தப்பட்ட காரணத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கோரும் மனுவில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம்…
‘எந்த மதமும் இல்லை, சாதியும் இல்லை, மனிதநேயம் மட்டுமே’ உண்மை : ஹர்பஜன் சிங்..
இங்கிலாந்தில் உள்ளவர்களுக்கு சீக்கியர்கள் உணவு தயாரித்து விநியோகிக்கும் வீடியோவைப் பதிவேற்றிய முன்னாள் இந்தியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். ‘எந்த மதமும் இல்லை, சாதியும் இல்லை, மனிதநேயமும்…
சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியைக் குறைத்தது தவறான முடிவு : ப.சிதம்பரம் கருத்து..
சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியைக் குறைத்த மத்திய அரசின் நடவடிக்கை தவறானது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளாா். சிறுசேமிப்புத் திட்டங்கள், தொழிலாளா்…
மக்கள் வெளியேறும் செய்திகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை…
இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிமாநிலங்களில் வேலைக்கு சென்ற மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு பிள்ளை குட்டிகளுடன் நடந்தே செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.…
கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்கும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம்….
தற்போது உலகின் அனைத்து பெரிய நிறுவனங்களும் கொரோனா வைரசை எதிர்த்துப் போராடத் தொடங்கியுள்ளன. இந்த அத்தியாயத்தில், சர்வதேச நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் பெயர் தெரிய வந்துள்ளது.…
“பிரசவத்துக்கு முன்பும் கூட ஆய்வு பணி” : கொரோனா கண்டறியும் கருவி கண்டுபிடித்த இந்தியப் பெண் …
பிரசவத்துக்கு முன்பும் கூட ஆய்வு பணியில் மேற்கொண்டு கொரோனா கண்டறியும் கருவியை மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த வைராலஜி நிபுணர் மினல் தகாவே போஸ்லே கண்டுபிடித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வந்த…
21 நாட்களுக்குப் பிறகு ஊரடங்கு தொடருமா….?: மத்திய அரசு வழங்கிய பதில் ..
கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த செயல்படுத்தப்பட்ட 21 நாள் Lockdown முன்னோக்கிக் கொண்டு செல்லப்படாது என்று மோடி அரசு தெளிவுபடுத்தியுள்ளது. நாடு முழுவதும் 21 நாட்களுக்கு Lockdown செயல்படுத்தப்படும்…
கரோனா வைரஸ்: டெல்லியில் தவிக்கும் தொழிலாளர்கள் : சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் கெஜ்ரிவால்..
கரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், டெல்லியின் பல இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பதை நீங்கள் பார்க்கலாம். இவர்கள் உத்தரப்பிரதேசம், பிகார்,…
