அன்னிய நேரடி முதலீடு விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. நிறுவன உரிமைகளை மாற்றம் செய்வதற்கும் இந்திய அரசின் அனுமதி அவசியம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.…
Category: இந்தியா
India News
ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு : ஏப்.20 முதல் அமல்…
ஏப்ரல் 20-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு காலத்தில் ஏற்படுத்தப்படும் தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு. மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய நெறிமுறைகள் ஏப்ரல் 20-ம்…
இந்தியாவில் உள்ள வெளிநாட்டினர் அனைவரின் விசாக்களும் ஏப்.30 வரை நீட்டிப்பு
இந்தியாவில் உள்ள வெளிநாட்டினர் அனைவரின் விசாக்களும் ஏப்.30 வரை நீட்டிப்பு nசய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இந்தியா வந்த வெளிநாட்டினர் விமானங்கள் தடைவிதிக்கப் பட்டதாலும்,…
பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு உரை: ஊரடங்கு பற்றி அறிவிப்பார்
பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாள்கள்…
ஊரடங்கை மேலும் நீடிப்பதைத் தவிர்க்க முடியாது :ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.5000 கொடுங்க; ..ப.சிதம்பரம் டுவிட்…
ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்களுக்கு நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட 205 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும்…
மே 1 வரை முழு அடைப்பை நீட்டிக்க பஞ்சாப் அமைச்சரவை முடிவு..
பஞ்சாப் மாநிலத்தில் கொரொனா சமூக தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் முழுஅடைப்பு அடுத்த 21 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கொரொனா…
இந்தியாவில் கொரோனாவை முற்றிலும் ஒழிக்க மேலும் 3 வாரங்கள் தேவை: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
கொரோனாவை ஒழிப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேட்டி அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவை முற்றிலும் ஒழிக்க மேலும் 3 வாரங்கள் தேவை…
ஒடிசா மாநிலத்தில் ஏப்.30 வரை ஊரடங்கு நீட்டிப்பு..
ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை கரோனா ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தவிட்டுள்ளார். கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும்…
என்னை தகராறில் சிக்க வைக்காதீர்: பிரதமர் மோடி எச்சரிக்கை ட்வீட்…
என்னை தகராறில் சிக்க வைக்க சதி நடப்பதாக பிரதமர் மோடி எச்சரிக்கை ட்வீட் செய்துள்ளார். பிரதமர் மோடியை கவுரவிக்க அனைவரும் 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள் என…
நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் நீட்டிக்க மத்திய அரசு திட்டம்?..
நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்று…
