ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை கரோனா ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தவிட்டுள்ளார். கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும்…
Category: இந்தியா
India News
என்னை தகராறில் சிக்க வைக்காதீர்: பிரதமர் மோடி எச்சரிக்கை ட்வீட்…
என்னை தகராறில் சிக்க வைக்க சதி நடப்பதாக பிரதமர் மோடி எச்சரிக்கை ட்வீட் செய்துள்ளார். பிரதமர் மோடியை கவுரவிக்க அனைவரும் 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள் என…
நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் நீட்டிக்க மத்திய அரசு திட்டம்?..
நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்று…
கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர், செவிலியர்களுக்காக பிரார்த்தியுங்கள்: பிரதமர் மோடி…
ஆண்டு முழுவதும் தனிப்பட்ட உடல் நலனில் கவனம் செலுத்தினால் நமது ஆரோக்கியம் மேம்படும் என உலக சுகாதார தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வேண்டுகோள்!!…
மனித நேய அடிப்படையில் உலக நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து தர இந்தியா முடிவு
கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. கரோனா நோய்த்தொற்று நோயாளிகளின் சிகிச்சைக்குப்…
சூப்பர் பிங்க் நிலவை இந்தியாவில் பார்க்க முடியுமா…
நாளை வானில் தோன்றும் அரிய நிகழ்வான சூப்பர் பிங்க் நிலவை இந்தியாவில் பார்க்க முடியாது என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியில் இருந்து சுமார் 3,84,000 கிலோ…
சமத்துவமற்ற இந்தியாவில் ஒரு கொள்ளைநோய்!..
இந்த ஊரடங்கு பற்றி பொதுச் சுகாதார வல்லுநர்களிடையே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆனால், ஒன்று மட்டும் தெளிவு: இந்த ஊரடங்கானது பணக்காரர்களிடையேயும் நடுத்தர வர்க்கத்தினரிடையேயும் மட்டுமே சாத்தியம்.…
இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது: ப.சிதம்பரம்..
இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் எதிர்க் கட்சித் தலைவர்களுடன்…
அசாம் மாநிலம் கவுகாத்தியில் மிதமான நிலநடுக்கம்..
அசாம் மாநிலம் கவுகாத்தியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,577 ஆக உயர்வு..
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,577 ஆக உள்ளது. இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள தகவல்: இந்தியாவில் மொத்தம் பாதித்தோரின்…
