தெலுங்கானா மாநில அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை மாநிலத்தில் முழு அடைப்பு காலத்தை மே 7-வரை நீட்டிக்க முடிவு செய்தது மற்றும் திங்கள்கிழமை முதல் எந்தவொரு துறைக்கும் எந்தவிதமான தளர்வுகளையும்…
Category: இந்தியா
India News
டில்லியில் ஒரே ஒரு வேளை உணவிற்காக இரண்டு கிலோமீட்டர் தூரம் வரிசையில் நிற்கும் மக்கள்..
This is a queue for one meal – just one meal – in one area of Delhi. These days, temperature…
உள்நாட்டு விமான போக்குவரத்து டிக்கெட் முன்பதிவு மே 4-ம் தேதி முதல் தொடக்கம்..: ஏர் இந்தியா அறிவிப்பு…
மே 4-ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட உள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. ஜூன் 1-ம் தேதி முதல் சர்வதேச விமான…
அன்னிய நேரடி முதலீடு விதிகளில் திருத்தம் கொண்டு வந்தது மத்திய அரசு
அன்னிய நேரடி முதலீடு விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. நிறுவன உரிமைகளை மாற்றம் செய்வதற்கும் இந்திய அரசின் அனுமதி அவசியம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.…
ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு : ஏப்.20 முதல் அமல்…
ஏப்ரல் 20-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு காலத்தில் ஏற்படுத்தப்படும் தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு. மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய நெறிமுறைகள் ஏப்ரல் 20-ம்…
இந்தியாவில் உள்ள வெளிநாட்டினர் அனைவரின் விசாக்களும் ஏப்.30 வரை நீட்டிப்பு
இந்தியாவில் உள்ள வெளிநாட்டினர் அனைவரின் விசாக்களும் ஏப்.30 வரை நீட்டிப்பு nசய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இந்தியா வந்த வெளிநாட்டினர் விமானங்கள் தடைவிதிக்கப் பட்டதாலும்,…
பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு உரை: ஊரடங்கு பற்றி அறிவிப்பார்
பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாள்கள்…
ஊரடங்கை மேலும் நீடிப்பதைத் தவிர்க்க முடியாது :ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.5000 கொடுங்க; ..ப.சிதம்பரம் டுவிட்…
ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்களுக்கு நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட 205 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும்…
மே 1 வரை முழு அடைப்பை நீட்டிக்க பஞ்சாப் அமைச்சரவை முடிவு..
பஞ்சாப் மாநிலத்தில் கொரொனா சமூக தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் முழுஅடைப்பு அடுத்த 21 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கொரொனா…
இந்தியாவில் கொரோனாவை முற்றிலும் ஒழிக்க மேலும் 3 வாரங்கள் தேவை: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
கொரோனாவை ஒழிப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேட்டி அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவை முற்றிலும் ஒழிக்க மேலும் 3 வாரங்கள் தேவை…
