கரோனாவுக்கு எதிராக ஒவ்வொரு குடிமகனும் போராடி வருகிறார்: பிரதமர் மோடி..

கரோனா வைரசுக்கு எதிராக போர் வீரராக ஒவ்வொரு குடிமகனும் போராடி வருகிறார் என பிரதமர் மோடி ‘மன் கி பாத்’ (மனதின் குரல்)நிகழ்ச்சியில் பேசியுள்ளார். பிரதமர் நரேந்திர…

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,496 ஆக உயர்வு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,496 ஆக உயர்வடைந்து உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை நேற்று…

கரோனா பாதிப்பு : நாடு முழுவதும் கல்லூரிகளை செம்படம்பரில் தொடங்க யு.ஜி.சி. குழு பரிந்துரை..

கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கல்லூரிகளை செம்படம்பரில் தொடங்க யு.ஜி.சி. குழு பரிந்துரை செய்துள்ளது. கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து பரிந்துரை செய்ய துணை வேந்தர்…

இந்தியாவில் கரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியது…

இந்தியாவில் கரோனா வைரஸின் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர், 1,684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதரத்துறை அமைச்சகம்…

இந்தியாவில் அதிக வெப்பம், சூரியஒளி, ஈரப்பதமான சூழலில் கரோனா பரவுவது கடினம்: வெள்ளை மாளிகை …

உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கரோனா வைரஸ், சூரிய ஒளி, அதிகமான வெப்பம், ஈரப்பதமான சூழல் ஆகியவற்றில் பரவுவது கடினம். இந்த சூழல் அனைத்தும்…

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7,500 இழப்பீடு : சோனியா காந்தி வலியுறுத்தல்..

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7,500 இழப்பீடு வழங்க வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.. காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று காணொலி காட்சி வாயிலாக…

கொரோனா தொற்றை உறுதி செய்ய பி.சி.ஆர். முறையையே பின்பிற்ற வேண்டும் : இந்திய மருத்துவக் கவுன்சில் ..

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று வெளியிட்டள்ள அறிக்கையில் கொரோனா தொற்றை உறுதி செய்ய பி.சி.ஆர். முறையையே பின்பிற்ற வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரேபிட் கருவிகளை…

ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிப்பா? : 27 ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..

கொரோனா பாதிப்பு தொடர்பாக வரும் 27 ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும்…

கட்டிடத் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு..

ஊரடங்கால் பாதிப்படைந்துள்ள கட்டிடத் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறித்துள்ளார்.

Recent Posts