இந்தியாவில் கரோனா பாதிப்பு 35 ஆயிரத்தைக் கடந்தது..

கரோனா வைரஸின் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களி்ன் எண்ணிக்கை 35 ஆயிரத்தைக் கடந்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,147 ஆக அதிகரித்துள்ளது என…

தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி : வானிலை ஆய்வு மையம்..

தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் எனவும்…

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு ..

தெற்கு அந்தமான் கடல்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த…

கரோனா பாதிப்பு : பஞ்சாபில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்..

கரோனா தொற்று வேகமாக பரவி வருவதை முன்னிட்டு பஞ்சாப் அரசு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்துள்ளதாக அம்மாநில முதல்வர் அமிந்தர் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும்…

கலை மற்றும் அறிவியல் படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்துங்க: யுஜிசிக்கு முன்னாள் துணைவேந்தர் குழு பரிந்துரை..

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஏழை மற்றும் எளிய மாணவர்கள் மட்டும் தான் படிப்பார்கள் என்ற நிலையும், எண்ணமும் ஒருகால கட்டத்தில் மக்கள் மனதில் இருந்து வந்தது.…

விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி : ரிசர்வ் வங்கி தகவல்..

நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக…

கொரோனாவை தொடர்ந்து போலியோ போன்ற நோய்கள் தலை தூக்கும்.: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிற நோய்களுக்கான தடுப்பூசிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், போலியோ போன்ற பிற கொடிய நோய்களால் உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் உயிர் அபாயத்தில் உள்ளது…

கரோனா சோதனைக் கருவி ஊழல்: நாடு அவர்களை ஒருபோதும் மன்னிக்காது..: ராகுல் காந்தி..

கரோனா பேரழிவிற்கு எதிராக முழு நாடும் போராடும்போது, ​​சிலர் இன்னும் லாபம் ஈட்டுகிறார்கள். இந்த ஊழல் மனநிலையைப் பார்த்து வெட்கமும் வெறுப்பும் ஏற்படுகிறது. நாடு அவர்களை ஒருபோதும்…

இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,892 ஆக அதிகரிப்பு..

இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 27892 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் லாவ் அகர்வால் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-…

ஊரடங்கை மே-17 வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்..

வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் எதிரொலி யாக மே 17 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்! வெளியாகியுள்ளது. இந்தியாவில்…

Recent Posts