ரயில் மோதி உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்காக அரசுகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன: ப.சிதம்பரம் டிவிட்..

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் இன்று தமது டிவிட்டர் பதிவில் மகாராஷ்டிராவில் ரயில்மோதி உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்காக அரசுகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றதாக…

நிவாரணத் தொகை ஏழைகளின் கைக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்: ராகுல்காந்தி..

நிவாரணத் தொகை ஏழைகளின் கைக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். புலம்பெயர்ந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய வசதியை…

கேரளாவில் மே 17ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு அனுமதி இல்லை: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

கேரளாவில் மே 17ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு அனுமதி இல்லை என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். போலீசாருக்கு முக்கிய பணிகள் இருப்பதால் மதுக்கடை பாதுகாப்பில் ஈடுபடுத்த…

மருத்துவ படிப்பிற்கான நீட்தேர்வு ஜூலை 26ம் தேதி நடைபெறும்…

ஜூலை 26ம் தேதி மருத்துவப்படிப்பிற்கான நீட் என்ற நுழைவுத் தேர்வு நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். JEE தேர்வுகள் ஜூலை…

புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்..:மல்லாடி கிருஷ்ணாராவ் பேட்டி

புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியுள்ளார். மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்துள்ளதால் மக்கள் அங்கு செல்ல நேரிடும். மேலும்…

கேரளாவில் 2-வது நாளாக புதிதாக கரோனா பாதிப்பு எதுவும் இல்லை…

கேரளாவில் 2-வது நாளாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.…

இந்தியாவில் கரோனா பாதிப்பு : 24 மணி நேரத்தில் 2,293ஆக உயர்ந்துள்ளது..

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 2,293 புதிய கரோனா வைரஸ் பாதிப்புகள் ஏற்பட்டு மிகப்பெரிய உச்சத்தை தொட்டு உள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில் இந்தியாவில்…

இந்தியா முழுவதும் ஊரடங்கு மே.17-ந்தேதி வரை நீட்டிப்பு..

கரோனா தொற்று வேகமாக பரவும் சூழ்நிலையில் இந்தியா முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு மே-3ந்தேதி முடியும் நிலையில், தற்போது உள்துறை அமைச்சம் ஊரடங்கை 2 வாரங்களுக்கு நீட்டித்துள்ளது.…

புதுச்சேரியில் மே 3ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க சுகாதாரத்துறை பரிந்துரை..

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மே 3ம் தேதிக்கு பிறகும் பொதுமுடக்கத்தை நீட்டிக்க புதுச்சேரி அரசிடம் பரிந்துரை செய்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து முதல்வர், அமைச்சர்கள்…

Recent Posts