சுயசார்பு பாரதம் என்ற பெயரில் 5 அம்ச நோக்கங்களுடன் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்.. கொரோனா தடுப்பில் பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம்…
Category: இந்தியா
India News
இந்திய மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம்.: மோடி உரை குறித்து காங்., விமர்சனம்..
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரங்களை நிவர்த்தி செய்யும் வகையில், பிரதமர் மோடியின் உரை இல்லாததால், இந்தியா ஏமாற்றம் அடைந்துள்ளதாக காங்., விமர்சித்துள்ளது. நாட்டு மக்களிடம் நேற்று(மே 12) உரையாடிய…
சாமானிய மக்களே பொருளாதாரத்தை நிலை நிறுத்துவார்கள் : நோபல் வென்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி பேட்டி!..
சாமானிய மக்களே பொருளாதாரத்தை நிலை நிறுத்துவார்கள் என நோபல் வென்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சீனாவில் இருந்து பல்வேறு பன்னாட்டு…
இந்தியாவில் கரோனா பாதிப்பு 74 ஆயிரத்தை கடந்தது..
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. கொரோனா…
4-ஆம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும் ..மாறு பட்டதாக இருக்கும்…: பிரதமர் மோடி உரை
ஐந்தாவது முறையாக நாட்டு மக்களிடையே கோரோனா தொற்று குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தற்போது பொதுமக்களுக்கு உரையாற்றி வருகிறார். ‘ஆத்ம நிர்பர் பாரத் அபியான்’ திட்டத்தின்…
தெலுங்கானாவில் ஊரடங்கை மே- 29 வரை நீட்டித்து தெலுங்கான அரசு உத்தரவு..
கரோனா தொற்று காரணமாக தற்போது இந்தியா முழுமைக்கும் ஊரடங்கு மே-17-ந்தேதி வரை அமலில் உள்ளது. இந்நிலையில் மே 17ம் தேதி முடிவடையவுள்ள ஊரடங்கை 29 வரை நீட்டித்து…
சமூக ஊடகங்களில் போலி செய்தி பரப்பியதாக 366 வழக்குகள் பதிவு…
நாட்டில் முழு அடைப்பு நடைமுறைக்கு வந்ததிலிருந்து வதந்திகள், தவறான தகவல்கள் மற்றும் போலி செய்தி என அனைத்தும் சமூக ஊடகங்களில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமூக ஊடகங்களில்…
தமது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களுக்கு அமித்ஷா மறுப்பு ..
தமது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களுக்கு அமித்ஷா மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அமித்ஷா…
பாபாராம்தேவ் நிறுவன இயக்குனர்கள் எஸ்பிஐ வங்கிக்கு ரூ.411 கோடி நாமம் ..
எஸ்பிஐ வங்கியில் ரூ.411 கோடி கடன் பெற்ற 3 தொழிலதிபர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்ற பின் கடன் கொடுத்த வங்கி புகார் தெரிவித்துள்ளதாக சிபிஐ…
உ.பியில் தொழிலாளர் சட்டங்களுக்கு மொத்தமாக விலக்கு அளிக்கும் அவசர சட்டம் தொழிலாளர்கள் அதிர்ச்சி..
உத்தர பிரதேசத்தில் தொழிலாளர் சட்டங்களுக்கு மொத்தமாக விலக்கு அளிக்கும் அவசர சட்டத்தை அம்மாநில அரசு கொண்டுவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தர பிரதேசத்தில் பல்வேறு தொழிலாளர் சட்டங்களுக்கு மொத்தமாக…
