திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் நன்கொடையாக கொடுத்த சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தங்கள் இஷ்ட தெய்வமான திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பித்த சொத்துக்கள்…
Category: இந்தியா
India News
அம்பன் புயல் பாதிப்பு :ஆய்வு செய்ய கொல்கத்தா வந்தடைந்தார் பிரதமர் மோடி…
Prime Minister Narendra Modi received by West Bengal CM Mamata Banerjee on arrival at Kolkata Airport. The PM will be…
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 29வது நினைவு தினம் : ராகுல் ,மோடி, டிவிட்டரில் மரியாதை
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு டுவிட்டர் மூலம் காங்கிரஸ் தலைவரும் ராஜீவ் மகனுமான ராகுல் காந்தி, மற்றும் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினர். ராகுல் வெளியிட்டுள்ள…
மே 25-ம் தேதி முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படும்: மத்திய அரசு
வரும் மே 25-ம் தேதி முதல் குறைவான எண்ணிக்கையில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி…
இந்தியாவில் மேலும் 5,611 பேருக்கு கரோனா தொற்று…
இந்தியாவில் மே 20ம் தேதி காலை 9:15 மணி நிலவரப்படி, கரோனா பாதிப்பு 1,06,750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,303 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில்…
ஜூன் 1 முதல் நாடு முழுவதும் இரயில்கள் இயக்கம் : இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்…
ஜூன் 1 முதல் ,ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 4 கட்ட ஊரடங்கு…
புலம் பெயரும் உ.பி தொழிலாளர்களுக்கு காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேருந்து உதவி..
கரோனா பாதிப்பால் பொது ஊரடங்கு தொடரும் நிலையில் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து புலம் பெயர்ந்து வருகின்றனர். போதிய பேருந்து ரயில் வசதிகள் ஏதும் இல்லாத நிலையில் பல…
இந்தியாவில் 96,169 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 5,242 பேருக்கு தொற்று…
இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதும் முதற்கட்டமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் தொடர்ந்து 3 கட்டங்களாக 54 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில்…
நாடு முழுவதும் மே 31 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு: மத்திய அரசு…
3ஆம் கட்ட பொதுமுடக்கம் இன்றிரவு 12 மணியுடன் முடிவடையும் நிலையில், மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும்…
ஏழைக் குடும்பங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் நிதியமைச்சரின் அறிவிப்புகளால் எந்தப் பயனும் இல்லை : ப. சிதம்பரம் கருத்து..
“மூன்றாவது, நான்காவது தவணை அறிவிப்புகளில் எதுவுமே இல்லை” ஏழைக் குடும்பங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் நிதியமைச்சரின் அறிவிப்புகளால் எந்தப் பயனும் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம்…
