இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதும் முதற்கட்டமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் தொடர்ந்து 3 கட்டங்களாக 54 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில்…
Category: இந்தியா
India News
நாடு முழுவதும் மே 31 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு: மத்திய அரசு…
3ஆம் கட்ட பொதுமுடக்கம் இன்றிரவு 12 மணியுடன் முடிவடையும் நிலையில், மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும்…
ஏழைக் குடும்பங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் நிதியமைச்சரின் அறிவிப்புகளால் எந்தப் பயனும் இல்லை : ப. சிதம்பரம் கருத்து..
“மூன்றாவது, நான்காவது தவணை அறிவிப்புகளில் எதுவுமே இல்லை” ஏழைக் குடும்பங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் நிதியமைச்சரின் அறிவிப்புகளால் எந்தப் பயனும் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம்…
சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று மாலை வெளியீடு..
சிபிஎஸ்இ 10,மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று மாலை வெளியிடப்படவுள்ளது. கரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்இ 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள்…
சுயபாரதம் தன்னிறைவு திட்டத்தின் 3-ஆம் கட்ட திட்டங்கள்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..
சுயபாரதம் தன்னிறைவு திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி தன்னிறைவு திட்டத்தில் இன்று 11 அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். தன்னிறைவு…
மதுபானக் கடைகளை மூடக் கோரும் மனுக்கள் : உச்சநீதிமன்றம் தள்ளுபடி
மதுபானக் கடைகளை மூடக் கோரும் மனுக்களை விசாரணைன்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மதுபானக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாததால் மூடக் கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது.…
கரோனா பாதிப்பு 82 ஆயிரத்தை நெருங்குகிறது: 24 மணிநேரத்தில் ஏறக்குறைய 4 ஆயிரம் பேர் பாதிப்பு..
இந்தியாவில் கரோனாவைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் விதிக்கப்பட்டிருந்தும் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் ஏறக்குறைய 4 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 100…
சிறு விவசாயிகள் கடனுக்கான வட்டி மே 31 வரை தள்ளுபடி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
சுயசார்பு பாரதம் தன்னிறைவு திட்டத்தின் 2-ஆம் கட்ட அறிவிப்புகள்.. டெல்லியில் ரூ.20 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்பு திட்டமான சுயசார்பு பாரதம் தன்னிறைவு திட்டம் குறித்து நிதியமைச்சர்…
ஜூன் 30-ம் தேதி வரை பயணிகள் ரயில் சேவை ரத்து;
வரும் ஜூன் 30-ம் தேதி வரை அனைத்து எக்ஸ்பிரஸ், மெயில், புறநகர் என அனைத்துப் பயணிகள் ரயில்கள் டிக்கெட் முன்பதிவையும் ரத்து செய்து ரயில்வே வாரியம் சுற்றறிக்கை…
நிதியமைச்சரின் அறிவிப்பில் ஏமாற்றமே மிஞ்சியது: ப.சிதம்பரம்..
மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பில் ஏமாற்றமே மிஞ்சியது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்… நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்ட அறிவிப்பில் ஏமாற்றமே மிஞ்சியதாக முன்னாள்…
