இந்தியாவில் கரோனா பாதிப்பு 1.58 லட்சமாக ஆக அதிகரிப்பு- …

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6566 பேருக்கு கரோனா தொற்று உறுதியனதால்,கரோனா வைரசால் 1.58 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் , உயிரிழந்தவர்களின்…

சிறுவாணி நீர் வரும் குழாயை அடைக்கும் கேரளா: கோவை மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கு வேட்டு ..

கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி தண்ணீர்தான். சிறுவாணி அணை கேரளப் பகுதியில் அமைந்துள்ளது. கரோனா’ அச்சுறுத்தலை சாதகமாக்கியுள்ள கேரளா, சிறுவாணி அணையில் ‘இன்டேக் டவர்’…

மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு..

வட கிழக்கு மாநிலங்களில் 5.5 என்ற ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூர்,அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் நாகலாந்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. மணிப்பூரில் இன்று(மே 25) இரவு…

திருப்பதி கோயிலுக்கு நன்கொடையாக வந்த சொத்துக்களை விற்க தேவஸ்தானம் முடிவு..

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் நன்கொடையாக கொடுத்த சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தங்கள் இஷ்ட தெய்வமான திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பித்த சொத்துக்கள்…

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 29வது நினைவு தினம் : ராகுல் ,மோடி, டிவிட்டரில் மரியாதை

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு டுவிட்டர் மூலம் காங்கிரஸ் தலைவரும் ராஜீவ் மகனுமான ராகுல் காந்தி, மற்றும் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினர். ராகுல் வெளியிட்டுள்ள…

மே 25-ம் தேதி முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படும்: மத்திய அரசு

வரும் மே 25-ம் தேதி முதல் குறைவான எண்ணிக்கையில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி…

இந்தியாவில் மேலும் 5,611 பேருக்கு கரோனா தொற்று…

இந்தியாவில் மே 20ம் தேதி காலை 9:15 மணி நிலவரப்படி, கரோனா பாதிப்பு 1,06,750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,303 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில்…

ஜூன் 1 முதல் நாடு முழுவதும் இரயில்கள் இயக்கம் : இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்…

ஜூன் 1 முதல் ,ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 4 கட்ட ஊரடங்கு…

புலம் பெயரும் உ.பி தொழிலாளர்களுக்கு காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேருந்து உதவி..

கரோனா பாதிப்பால் பொது ஊரடங்கு தொடரும் நிலையில் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து புலம் பெயர்ந்து வருகின்றனர். போதிய பேருந்து ரயில் வசதிகள் ஏதும் இல்லாத நிலையில் பல…

Recent Posts