இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் புதிதாக 9,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 206 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சமாகவும், உயிரிழந்தவர்களின்…
Category: இந்தியா
India News
இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 9,971 பேருக்கு கரோனா பாதிப்பு…
இந்தியாவில் அதிவேகமாக கரோனா தொற்று பரவி உச்சத்தை தொட்டு வருகிறது-நேற்று ஒரே நாளில் 9,971 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,36,657-லிருந்து 2,46,628-ஆக…
கேரளாவில் ஜூன் 9 முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு : முதல்வர் பினராயி விஜயன்
கேரள மாநிலத்தி்ல் வரும் 9 ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். கரோனா வைரஸ் அச்சுறுத்தல்…
ஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்பட குடிமைப்பணி தேர்வுகளுக்கான புதிய அட்டவணை : யு.பி.எஸ்.சி வெளியீடு..
மத்திய அரசு குடிமை பணியாளர் தேர்வாணையம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி முதல் நிலை தேர்வு தேதியை புதிதாக அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் மத்திய அரசு…
இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 9851 பேருக்கு தொற்று உறுதி..
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 273 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.26 லட்சமாகவும், உயிரிழந்தவர்களின்…
இந்தியாவில் ஒரே நாளில் 8,909 பேருக்கு கரோனா தொற்று உறுதி
இந்தியாவில் ஒரே நாளில் 8,909 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.16 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பும் 6 ஆயித்தை கடந்துள்ளது…
இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 8,909 பேருக்கு கரோனா பாதிப்பு ..
இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் பெருகிவருகிறது. இந்நிலையில் கரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,07,615 ஆக உள்ளது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்…
இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு வரும்: பிரதமர் மோடி நம்பிக்கை..
இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும், மத்திய அரசு தொடர்ந்து பொருளாதார சீர்த்திருத்தங்களை செய்யும் என்று பிரதமர் மோடி நம்பிக்கைத் தெரிவித்தார். சர்வதேச கடன்தர நிர்ணய…
இந்தியாவில், மேலும் 8,171 பேருக்கு கரோனா தொற்று: மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு..
இந்தியாவில், ஒரே நாளில் 8,171 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.98 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 204…
75 நாட்களுக்குப் பிறகு புதுச்சேரி கடற்கரை சாலை திறப்பு..
புதுச்சேரியின் சிறப்பான சுற்றுலா பகுதியான கடற்கரை சாலை 75 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் மிகப்பெரிய பொழுது போக்கு தளமாக கடற்கரை சாலை உள்ளது. காலையும் மாலையும்…
