கரோனா பாதிப்பு: மத்திய அரசு மீது ராகுல் விமர்சனம்..

கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தவறான பந்தையத்தில் வெற்றிபெறுவதற்காக தேசம் பயணக்கிறது என்று மத்திய அரசை காட்டமாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி…

ஊரடங்கு காலத்தில் கடன் தவணைக்கு கூடுதல் வட்டி உச்சநீதிமன்றம் கவலை..

ஊரடங்கு காலத்தில் கடன் தவணையை செலுத்த மத்திய ரிசர்வ் வங்கி 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கியது. இதனிடையே வங்கிகள் கடன் தவணைக்காலத்தில் கூடுதல் வட்டி விதிப்பதை…

இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 10,956 பேருக்கு கரோனா தொற்று சுகாதாரத்துறை அறிக்கை..

இந்தியாவில் ஒரே நாளில் 10,956 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.97 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 8,498…

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை கேரள அரசு முடிவு..

புகழ் பெற்ற சபரி மலை ஐயப்பன் கோயில் கொரானா பாதிப்பு காரணமாக அமல் படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் மூடியிருந்தது. தற்போது கோயில் திறக்கப்பட்டுள்ள நிலையில்ஆனி மாத பூஜை மற்றும்…

இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது : உச்சநீதிமன்றம் கருத்து

இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் OBC பிரிவினருக்கு 50 %…

“குடியரசுத் தலைவர் யாரென்றே தெரியாதவர் ஆசிரியர் தேர்வில் ‘‘டாப்பர்’ : உ.பி-யில் அரங்கேறிய மாபெரும் முறைகேடு!..

உத்தர பிரதேச மாநிலத்தில் உதவி ஆசிரியர் தேர்வில் மாபெரும் முறைகேடு நடைபெற்றது அம்பலமாகியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலத்தில் 69,000 உதவி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடைபெற்றன.…

இந்தியாவில் ஒரே நாளில் 9,996 பேருக்கு கொரோனா உறுதி :சுகாதாரத்துறை அறிக்கை…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 9,996 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.86 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கையும்…

ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் புதுபிக்க செப்.,30 வரை கால அவகாசம்..

ஓட்டுனர் உரிமம், வாகன இன்சூரன்ஸ் ஆகியவற்றை புதுப்பிக்க செப்டம்பர் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. கரோனா வைரஸ் பரவலால் கடந்த…

புதுச்சேரியிலும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து..

புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வியமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்திலும் 10-ஆம்…

இந்தியாவில் ஒரே நாளில் 9,987 பேருக்கு கரோனா தொற்று உறுதி :மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரசால் புதிதாக 9,987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 331 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.66 லட்சமாகவும், உயிரிழந்தவர்களின்…

Recent Posts