இந்தியாவில் ஒரே நாளில் 14,933 பேருக்கு கரோனா தொற்று உறுதி

இந்தியாவில் ஒரே நாளில் 14,933 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.4 லட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 14…

நமது ராணுவ வீரர்களை கொன்ற சீனா, பிரதமர் மோடியை புகழ்வது ஏன்? : ராகுல் காந்தி கேள்வி

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, சீனா எதற்காக புகழ்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். லடாக் எல்லை பகுதியில், இந்திய ராணுவ…

பூரி ஜெகந்நாதர் ஆலய ரதயாத்திரை: நிபந்தனைகளுடன் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி..

ஒடிசா மாநிலம் பூரியில் ஜகந்நாதர் ஆலய ரதயாத்திரையை சில நிபந்தனையுடன் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் சமரசத்தை அனுமதிக்க முடியாது என்று…

சீனாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுங்க : பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் வலியுறுத்தல்.

ராணுவ வீரர்களின் உயர்தியாகம் வீணாகி விடக்கூடாது; சீனாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுங்க; என்று பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். இந்தியா- சீனா 3,488 கிமீ…

இந்தியாவில் ஒரே நாளில் 14,821 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ..

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 14,821 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 .25,282 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 13,699…

சர்வதேச ஒற்றுமையை பறைசாற்றும் தினம் : யோகா தினத்தில் பிரதமர் மோடி உரை..

சர்வதேச யோகா தினமான இன்று (ஜூன் 21), சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றும் நாளாக அமைந்துள்ளதாக பிரதமர் மோடி பேசினார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதியை…

இந்தியாவில் ஒரே நாளில் 15,413 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ..

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 15,413 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. உயிரிழப்பும் 13 ஆயிரத்தை…

இந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..

வானில் அரிதாக நெருப்பு வளையம் போல் காட்சியளிக்கும் கங்கண சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியத் தொடங்கியது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் பகல்…

சர்வதேச யோகா தினம் : பிரதமர் மோடி நாளை உரை..

பிரதமர் மோடி நாளை காலை 6.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாறுகிறார். ஒவ்வொரு ஆண்டும் சூன்…

லடாக் எல்லையில் சீனா ஊடுருவவில்லை என்றால்; பின்னர் மே 5-6 ல் என்ன நடந்தது? : ப.சிதம்பரம் கேள்வி…

கடந்த திங்கட்கிழமை லடாக் எல்லையில் இந்திய- சீன ராணுவத்துக்கு இடையே நடந்த கடும் மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தியா தந்த பதிலடியில்…

Recent Posts