“அறியாமையை விட ஆபத்தானது ஆணவம்” : பா.ஜ.க அரசை சாடும் ராகுல் காந்தி!..

“அறியாமையை விட ஆபத்தானது ஆணவம்” பா.ஜ.க அரசை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கொரோனா தொற்றை கையாள்வதில் மத்திய பா.ஜ.க அரசை தொடர்ந்து விமர்சித்து வரும்…

இந்திய-சீன ராணுவம் இடையே மோதல் : தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் வீர மரணம்…

லடாக் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்திற்கும் சீனா ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதலில் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மரணமடைந்த வீரர்களில் ஒருவர்…

லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் மோதல்; இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் உயிரிழப்பு

இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் நேற்று இரவு நடந்தது. சீன ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய…

பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெறுங்கள்: பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்..

பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெறுங்கள்: பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்.. கரோனா வைரஸ் பாதிப்பு, லாக்டவுன் விளைவால் மக்கள் வருமானமில்லாமல், கையில் பணமில்லாமல் தவிக்கும்போது…

இந்தியாவில் ஒரே நாளில் 10,667 பேருக்கு கரோனா உறுதி

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,667 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.4 லட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 9,900…

எளிய முறையில் நடைபெற்ற கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் திருமணம் …

கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் முகமது ரியாஸுக்கும், திருவனந்தபுரத்தில் எளிமையான முறையில் திருமணம்…

இந்தியாவில் ஒரே நாளில் 11,502 பேருக்கு கரோனா தொற்று : சுகாதாரத்துறை அறிக்கை…..

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,502 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.3 லட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 9,520…

குஜராத் :ராஜ்கோட் அருகே மிதமான நிலநடுக்கம்..

குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகே 122 கிலோமீட்டர் வட மேற்கே நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.8 ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி இன்று மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை ..

கரோனா வைரஸ்தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து, மத்திய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகளுடன், பிரதமர் மோடி இன்று(ஜூன் 14) ஆலோசனை நடத்தவுள்ளார். நாட்டில் கரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது.…

இந்தியாவில் ஒரே நாளில் 11,929 பேருக்கு கரோனா தொற்று :சுகாதாரத்துறை அமைச்சகம்…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,929 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.2 லட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 9,195…

Recent Posts