பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெறுங்கள்: பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்..

பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெறுங்கள்: பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்.. கரோனா வைரஸ் பாதிப்பு, லாக்டவுன் விளைவால் மக்கள் வருமானமில்லாமல், கையில் பணமில்லாமல் தவிக்கும்போது…

இந்தியாவில் ஒரே நாளில் 10,667 பேருக்கு கரோனா உறுதி

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,667 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.4 லட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 9,900…

எளிய முறையில் நடைபெற்ற கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் திருமணம் …

கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் முகமது ரியாஸுக்கும், திருவனந்தபுரத்தில் எளிமையான முறையில் திருமணம்…

இந்தியாவில் ஒரே நாளில் 11,502 பேருக்கு கரோனா தொற்று : சுகாதாரத்துறை அறிக்கை…..

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,502 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.3 லட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 9,520…

குஜராத் :ராஜ்கோட் அருகே மிதமான நிலநடுக்கம்..

குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகே 122 கிலோமீட்டர் வட மேற்கே நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.8 ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி இன்று மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை ..

கரோனா வைரஸ்தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து, மத்திய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகளுடன், பிரதமர் மோடி இன்று(ஜூன் 14) ஆலோசனை நடத்தவுள்ளார். நாட்டில் கரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது.…

இந்தியாவில் ஒரே நாளில் 11,929 பேருக்கு கரோனா தொற்று :சுகாதாரத்துறை அமைச்சகம்…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,929 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.2 லட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 9,195…

கரோனா பாதிப்பு: மத்திய அரசு மீது ராகுல் விமர்சனம்..

கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தவறான பந்தையத்தில் வெற்றிபெறுவதற்காக தேசம் பயணக்கிறது என்று மத்திய அரசை காட்டமாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி…

ஊரடங்கு காலத்தில் கடன் தவணைக்கு கூடுதல் வட்டி உச்சநீதிமன்றம் கவலை..

ஊரடங்கு காலத்தில் கடன் தவணையை செலுத்த மத்திய ரிசர்வ் வங்கி 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கியது. இதனிடையே வங்கிகள் கடன் தவணைக்காலத்தில் கூடுதல் வட்டி விதிப்பதை…

இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 10,956 பேருக்கு கரோனா தொற்று சுகாதாரத்துறை அறிக்கை..

இந்தியாவில் ஒரே நாளில் 10,956 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.97 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 8,498…

Recent Posts