ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்.., அரசு வெற்றி..

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி பெற்றது. சச்சின் பைலட்டுக்கும், அசோக் கெலாட்டுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதால் காங்கிரஸ் ஆட்சி தப்பியது. முரண்பட்டு…

மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு வழக்கு மத்திய அரசுக்கு நோட்டீஸ்..

மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம்…

காரைக்காலில் இன்று 49 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இன்று மேலும் 49 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை காரைக்காலில் 424 பேர் கரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம்…

நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த இயலாது: உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல்…

நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த இயலாது என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை மனு தாக்கல் செய்துள்ளது. மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீர் தேர்வு செப்டம்பர் 13…

இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 23.29 லட்சமாக உயர்வு..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் தொற்றால் 60,963 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 23,29,638 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய…

பள்ளி, கல்லூரிகளை டிசம்பர் வரை திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வி செயலர் தகவல்..

பள்ளி, கல்லூரிகளை டிசம்பர் வரை திறக்க வாய்ப்பில்லை என மத்திய உயர்கல்வி செயலர் தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற மனிதவள மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் முடிவு…

பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு உண்டு : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு உண்டு என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துக்களை பிரிக்கும்போது சமபங்கு வழங்க வேண்டும். பெண் பிள்ளைகளுக்கும் சொத்தில்…

சகோதரி கனிமொழிக்கு என ஆதரவு: கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி ட்வீட்டரில் பதிவு ..

சென்னை விமானநிலையத்தில் கனிமொழி எம்பியிடம் இந்தியரா என கேட்ட விவகாரம் குறித்து கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி சகோதரி கனிமொழிக்கு என ஆதரவு என ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.…

வேளாண் உள்கட்டமைப்பு ரூ. 1 லட்சம் கோடி நிதித் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்…

வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ், 1 லட்சம் கோடி ரூபாய்க்கான நிதித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மத்திய துறையின், “வேளாண்…

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு …

துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.15 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். 123 பேர் காயம் அடைந்தனர்.உயிரிழந்த விமானி…

Recent Posts