துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானத்திலிருந்து 190 பயணிகளில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம்…
Category: இந்தியா
India News
மூணாறு அருகே மிகப்பெரிய நிலச்சரிவு: 15 பேர் உயிரிழப்பு; 80க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை..
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமாலா அருகே நேற்று இரவு மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு அதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 70-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்கலாம்…
சென்னைக்கு அருகில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்: அச்சத்தில் பொதுமக்கள்..
சென்னை நகருக்கு அருகில் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருப்பதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கரூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று விவசாயப்…
டெல்லியில் கரோனா இறப்பு எனக் கூறி 125 பேரின் சிறுநீரகம் விற்பனை மருத்துவர் கைது….
டெல்லியில் ஒரு டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சுமார் 125 நோயாளிகளை கொரோனா நோயாளிகள் என்று பொய் சொல்லி அவர்களை கொன்று அவர்களின் சிறுநீரகத்தை நல்ல விலைக்கு…
ஜம்மு காஷ்மீரில் புதிய துணைநிலை ஆளூநராக மனோஜ் சின்ஹா நியமனம்….
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் நிலை ஆளுநராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட ஜி.சி.முர்மு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் அவரின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ராம்நாத்…
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை :பிரதமர் மோடி பங்கேற்பு..
உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட பூமி பூ் இன்று நடைபெற்றது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுவருவகிறார். அயோத்தி ராமர்…
ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி பிரியங்கா : தமிழக அளவில் 3-ம் இடம் ,,
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பண்டரக்கோட்டையில் வசிக்கும் மருங்கூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் சிவப்பிரகாசத்தின் மகள் பிரியங்கா, இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் தமிழக அளவில்…
ஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..
பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத…
யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: அகில இந்திய அளவில் 7-வது இடத்தில் தமிழக மாணவர்..
அகில இந்திய குடிமைப் பணி தேர்வு என்றழைக்கப்படும் யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. கரோனா பாதிப்பால் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் நேர்முகத்…
கர்நாடக முதல்வர் எடியுரப்பாவிற்கு கரோனா தொற்று..
பெங்களுரு கர்நாடக முதல்வர் எடியுரப்பாவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. இதனையடுத்து அவர் பெங்களுருவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
