3-ம் கட்ட ஊரடங்கு தளர்வு: பள்ளி, கல்லூரிகளுக்கு தடை தொடரும் மத்திய அரசு அறிவிப்பு..

நாடுமுழுவதும் கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு தளர்வு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தொடரும்…

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையின் படி 3 முதல்…

EIA 2020 வரைவு அறிக்கை மீது கருத்து கூற அவகாசம் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு(EIA 2020 ) வரைவு அறிக்கை மீது கருத்து கூற அவகாசம் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக…

சேலம்-சென்னை 8 வழிச்சாலை வழக்கு : ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..

சேலம்-சென்னை 8 வழிச்சாலை குறித்த வழக்குகளை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் . சேலம்- சென்னை இடையிலான அதிவிரைவு 8 வழிச்சாலை அமைக்க பொதுமக்களிடம் எதிர்ப்பு…

ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் திமுக கேவிட் மனு..

மருத்துவ படிப்பில் அகில இந்திய அளவில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கான ஓபிசி இடஓதுக்கீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. இதனை எதிர்த்து மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவக்…

நாட்டிற்கு எதிரான கருத்துகளை பரப்ப வேண்டாம்: மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் வேண்டுகோள்..

நம் ஒவ்வொரு வார்த்தையும், செயலும் ராணுவ வீரர்களுக்கு மன உறுதியை அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என மன் கி பாத் என்ற மனதின் குரல் வானொலி…

ஊரடங்கு காலத்தில் கூட லாபம் பார்க்கிறது மத்திய அரசு: ராகுல் காந்தி சாடல்..

கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு காலத்தில் மக்கள் சிரமத்தில் இருந்தபோது மத்திய அரசு லாபம் பார்க்கும் செயலில் ஈடுபட்டுள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.…

“தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடகங்களை கையாண்ட பா.ஜ.க ஐ.டி விங்” : தேர்தலில் பா.ஜ.கவின் தில்லுமுல்லு அம்பலம்..

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலின்போது, தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடகங்களை பா.ஜ.கவின் ஐ.டி விங் கையாண்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மோடி அரசு ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து…

ஊடகத்தின் குரல் நெரிக்கப்படுகிறது பத்திரிகையாளர் கொலைக்கு மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி, மாயாவதி கடும் கண்டனம்..

உத்திரபிரதேசத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர் கொல்லப்பட்டது, நாட்டில் அச்சுறுத்தும் சூழல் நிலவுவதைக் காட்டுகிறது. ஊடகத்தின் குரல் ஒடுக்கப்படுகிறது, ஊடகங்களையும் விட்டுவைக்கவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி…

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை.

சமூக ஆர்வலரும், மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தையும், முன்னாள் தலைமை நீதிபதிகளையும் தரக்குறைவாக விமர்சித்து ட்வீட் செய்தமைக்காக, அவருக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற…

Recent Posts