Fire broke out at Left Bank Power House in Srisailam, in Telangana side, late last night. Fire engine from Atmakur…
Category: இந்தியா
India News
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்புக் கோர மாட்டேன் :வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் திட்டவட்டம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்புக் கோர மாட்டேன் என உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். “என் ட்வீட்டுகளுக்காக நான் மன்னிப்பு கோர…
காங்., தலைவராக காந்தி குடும்பத்தை சாராத ஒருவரே வர வேண்டும்: பிரியங்கா காந்தி…
காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.இந்தியாவின் அரசியல் கட்சிகளில் மிக பெரிய செல்வாக்கு பெற்ற…
இந்தியாவில் ஒரே நாளில் 64,500 பேருக்கு கரோனா தொற்று …
இந்தியாவில் கடந்த 15 நாட்களாக நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 27,67,273 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24…
பி.எம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்ற முடியாது: உச்ச நீதிமன்றம்..
கரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்காக ‘பி.எம்.கேர்ஸ் நிதியம்’ எனப்படும், குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதியம், கடந்த மார்ச்.28ல் தொடங்கப்பட்டதுகரோனா வைரஸ் தொற்றுநோய்க்காக சேகரிக்கப்பட்ட…
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி..
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், இன்று காலை திடீரென எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சமீபத்தில் கொரோனா பாதிப்பில்…
இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்தது…
உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் 50,000 பேர் உயிரிழந்துள்ளதாக…
இந்தியாவில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது: ராகுல் குற்றச்சாட்டு…
இந்தியாவில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒரு…
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 63,490 பேருக்கு புதியதாக கரோனா தொற்று…
நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது இன்று 25,89,682 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 63,490 நபர்கள் புதியதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக…
74-வது சுதந்திரதினம் : செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றி பிரதமர் மோடி உரை..
74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.அப்போது அவர் “நாட்டின் இறையான்மைக்கு எதிரான பயங்கரவாதமாக…
