சகோதரி கனிமொழிக்கு என ஆதரவு: கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி ட்வீட்டரில் பதிவு ..

சென்னை விமானநிலையத்தில் கனிமொழி எம்பியிடம் இந்தியரா என கேட்ட விவகாரம் குறித்து கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி சகோதரி கனிமொழிக்கு என ஆதரவு என ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.…

வேளாண் உள்கட்டமைப்பு ரூ. 1 லட்சம் கோடி நிதித் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்…

வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ், 1 லட்சம் கோடி ரூபாய்க்கான நிதித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மத்திய துறையின், “வேளாண்…

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு …

துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.15 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். 123 பேர் காயம் அடைந்தனர்.உயிரிழந்த விமானி…

துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் விபத்து..

துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானத்திலிருந்து 190 பயணிகளில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம்…

மூணாறு அருகே மிகப்பெரிய நிலச்சரிவு: 15 பேர் உயிரிழப்பு; 80க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை..

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமாலா அருகே நேற்று இரவு மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு அதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 70-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்கலாம்…

சென்னைக்கு அருகில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்: அச்சத்தில் பொதுமக்கள்..

சென்னை நகருக்கு அருகில் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருப்பதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கரூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று விவசாயப்…

டெல்லியில் கரோனா இறப்பு எனக் கூறி 125 பேரின் சிறுநீரகம் விற்பனை மருத்துவர் கைது….

டெல்லியில் ஒரு டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சுமார் 125 நோயாளிகளை கொரோனா நோயாளிகள் என்று பொய் சொல்லி அவர்களை கொன்று அவர்களின் சிறுநீரகத்தை நல்ல விலைக்கு…

ஜம்மு காஷ்மீரில் புதிய துணைநிலை ஆளூநராக மனோஜ் சின்ஹா நியமனம்….

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் நிலை ஆளுநராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட ஜி.சி.முர்மு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் அவரின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ராம்நாத்…

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை :பிரதமர் மோடி பங்கேற்பு..

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட பூமி பூ் இன்று நடைபெற்றது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுவருவகிறார். அயோத்தி ராமர்…

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி பிரியங்கா : தமிழக அளவில் 3-ம் இடம் ,,

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பண்டரக்கோட்டையில் வசிக்கும் மருங்கூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் சிவப்பிரகாசத்தின் மகள் பிரியங்கா, இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் தமிழக அளவில்…

Recent Posts