வேட்பாளர்கள் குற்றப்பின்னணி விவரங்களை மூன்று முறை விளம்பரப்படுத்த வேண்டும்: தேர்தல் ஆணையம்..

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குற்றப்பின்னணி விவரங்களை மூன்று முறை விளம்பரப்படுத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலில்…

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 96,551 பேர் கரோனா தொற்றால் பாதிப்பு …

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 45 லட்சத்தினை கடந்துள்ளது.கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ஒரு நாள் கொரோனா எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.…

இந்தியா முழுவதும் ஒரே நாளில் ஏறத்தாழ 90,000 பேருக்கு புதியதாக கரோனா தொற்று..

இந்தியா முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 43 லட்சத்தினை கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ஒரு நாள் கரோனா எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து…

பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியார் மயமாக்கி வேலைவாய்ப்பை அழிக்கும் மத்திய அரசு: ராகுல் காந்தி விமர்சனம்…

பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியார் மயமாக்கி வரும் மத்திய அரசு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பையும் அழித்து வருகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.இந்தியாவின் 2-வது பெரிய எரிபொருள்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 75,809 பேருக்கு கரோனா தொற்று ..

இந்தியா முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 42.80 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ஒரு நாள் கரோனா எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து…

இந்தியா முழுவதும் ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு கரோனா, தொற்று..

உலகிலேயே முதன்முதலாக இந்தியாவில் தான் ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.நாடு முழுவதும் ஒரே நாளில் 90,600 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது,…

பொருளாதார வீழ்ச்சிக்கு கடவுள் காரணமா? மத்திய அரசு எதற்கு, ராணுவம் எதற்கு? கடவுளே அனைத்தையும் பார்க்கட்டும்: நிதியமைச்சர் மீது சிவசேனா சாடல்….

இந்தியப் பொருளதாார வீழ்ச்சிக்குக் கடவுள் மீது பழிபோட்டால், மத்திய அரசு எதற்காக இருக்கிறது, ராணுவம் எதற்காக இருக்கிறது. அனைத்தையும் கடவுள் பார்ப்பார் என விட்டுவிடலாமே என்று நிதியமைச்சர்…

ஜிஎஸ்டி வரி முறையே அல்ல; ஏழைகள், சிறு, நடுத்தர வியாபாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு..

மத்திய அரசு கொண்டுவந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரி முறையே அல்ல. ஏழைகள், சிறு, நடுத்தர வியாபாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இதற்கு எதிராக…

தென்னிந்திய சினிமாவை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு :மத்திய அரசு மீது திரையரங்கு உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!

மத்திய அரசு மீது தென்னிந்திய திரையரங்கு உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தியேட்டர்கள் திறப்பு குறித்து தியேட்டர் அதிபர்களுடன் வரும் 8ம் தேதி மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. தென்னிந்தியாவை…

இந்திய-சீன பாதுகாப்பு அமைச்சர்கள் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நேரில் சந்திப்பு…

கிழக்கு லடாக்கில் தற்போது உருவாகியுள்ள பதட்டமான நிலைமையையொட்டி இந்தியா-சீனா நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் நேற்று சந்தித்துள்ளனர்.கடந்த ஜூன் மாதம் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில்…

Recent Posts