உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?..

பாலியல் வன்கொடுமை அபாயம், அடிமையாக நடத்தப்படுவது என்ற பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, உலகிலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடு இந்தியா என தாம்ஸன் ராய்டர்ஸ் நிறுவன ஆய்வு முடிவுகளில்…

செப்டம்பர் மாதம் ‘ஊட்டச்சத்து மாதமாக’ கடைபிடிக்க வேண்டும்: பிரதமர் மோடி..

பிரதமர் நரேந்திர மோடி மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் நிகழ்வில் இன்று நாட்டு மக்களிடையே உரையாடினார். இந்த உரையில் செப்டம்பர் மாதம் ‘ஊட்டச்சத்து மாதமாக’ கடைப்பிடிக்க…

செப்.7 முதல் மெட்ரோ சேவை: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..

செப். 30-ம் தேதி வரை கரோனா ஊரடங்கு தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஊரடங்கில் 4-ம் கட்டத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பள்ளி, கல்லூரிகளுக்கு…

பொது முடக்க தளர்வு :மாநிலங்களுக்குள் இ-பாஸ் தேவையில்லை: மத்திய அரசு அறிவிப்பு ..

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த ஊரடங்கில் தளர்வுகள்…

பொருளாதரத்தை மோசமாக நிர்வகித்ததை நிதியமைச்சர் எப்படி விளக்கப் போகிறார்?: ப.சிதம்பரம் கேள்வி..

பொருளாதாரம் கரோனாவினால் முடங்கியதற்குக் காரணம் கடவுள் செயல் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வர்ணித்ததையடுத்து, ப.சிதம்பரம், ‘கடவுளின் தூதரான நிதியமைச்சர், கரோனாவுக்கு முன்பே பொருளாதாரத்தை மோசமாக நிர்வகித்ததை…

அரசு ஏன் மாணவர்களை கட்டாயப்படுத்துகிறது: நீட்,ஜேஇஇ குறித்து ராகுல் கேள்வி

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 34 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், மத்திய அரசு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்துவதில் உறுதியுடன் இருந்துக்கின்றது.…

நீட்,ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி 6 மாநிலங்கள் சீராய்வு மனு..

கரோனா தாக்கம் கடுமையாக இருப்பதால் நிட் மற்றும் ஜேஇஇ தெர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி 6 மாநிலங்கள் சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மேற்கு வங்கம்,பஞ்சாப்,ராஜஸ்தான்,மாராட்டியம்…

கரோனாவை காரணம் காட்டி பீகாரில் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்..

கரோனாவை காரணம் காட்டி பீகாரில் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கரோனா, வெள்ளத்தால் தேர்தலை தள்ளிவைக்க ஆணையத்துக்கு உத்தரவிட கோரிய மனுவையும்…

இந்தியாவில் ஒரே நாளில் 77,000 பேருக்கு கரோனா பாதிப்பு..

நாட்டில் இதுவரை 25,83,948 பேர் நோய்தொற்றால் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் விகிதமானது 76.27 சதவீதமாக உள்ளது. நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவாக கடந்த 24…

நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு..

இந்தியா முழுமைக்கும் மருத்து இளம்படிபிற்கான நீட் நுழைவுத் தேர்வு வருகின்ற செப்டம்பர் 13ம் தேதி நடைபெறவுள்ளது. நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. நீட், ஜே.இ.இ.…

Recent Posts