ஜிஎஸ்டி வரி முறையே அல்ல; ஏழைகள், சிறு, நடுத்தர வியாபாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு..

மத்திய அரசு கொண்டுவந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரி முறையே அல்ல. ஏழைகள், சிறு, நடுத்தர வியாபாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இதற்கு எதிராக…

தென்னிந்திய சினிமாவை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு :மத்திய அரசு மீது திரையரங்கு உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!

மத்திய அரசு மீது தென்னிந்திய திரையரங்கு உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தியேட்டர்கள் திறப்பு குறித்து தியேட்டர் அதிபர்களுடன் வரும் 8ம் தேதி மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. தென்னிந்தியாவை…

இந்திய-சீன பாதுகாப்பு அமைச்சர்கள் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நேரில் சந்திப்பு…

கிழக்கு லடாக்கில் தற்போது உருவாகியுள்ள பதட்டமான நிலைமையையொட்டி இந்தியா-சீனா நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் நேற்று சந்தித்துள்ளனர்.கடந்த ஜூன் மாதம் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில்…

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 86,432 பேர் புதியதாக கரோனா தொற்றால் பாதிப்பு..

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 40 லட்சத்தினை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 86,432 பேர் புதியதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.…

நீட், ஜேஇஇ தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்: சீராய்வு மனுக்கள் தள்ளுபடி …

செப்டம்பர் 13-ல் நீட் தேர்வு நடத்த எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்களைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் செப்.13-ம் தேதி…

EIA வரைவு அறிக்கை – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு

தமிழ் உள்பட 22 மொழிகளில் EIA வரைவு அறிக்கை வெளியிட உத்தரவிட்டதற்கு எதிராக kத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழ் உள்பட 22 மொழிகளில் EIA வரைவறிக்கை…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரத்திற்கு 30 நிமிடங்கள் அனுமதி..

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் கூட்டத்தொடரில் 30 நிமிடங்கள் கேள்வி நேரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கரோனாவை காரணம் காட்டி கேள்வி நேரத்தை தவிர்க்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.மத்திய அரசின்…

செமஸ்டர் தேர்வுகளை பல்கலைக்கழகம் விரும்பினால் நடத்தலாம் :உச்சநீதிமன்றம் உத்தரவு

முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை பல்கலைக்கழகம் விரும்பினால் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை தேவையென்றால்…

இந்தியா முழுவதும் ஒரே நாளில் 83 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று…

இந்தியா முழுவதும் சுமார் 83 ஆயிரம் பேருக்கு புதிதாகக் கரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் ஒரே நாளில் 83,833 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 24…

பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு தடை : மத்திய அரசு உத்தரவு..

டிக்டாக் உட்பட சீன நிறுவனத்தின் மொபைல் செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில் தற்போது பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு மத்திய…

Recent Posts