இரயில் கட்டணம் உயருகிறது :அதிர்ச்சியில் பயணிகள்..

இரயில் நிலையங்களை பயணிகள் பயன்படுத்த “உபயோக கட்டணம்” ஒன்றை விதிக்க இரயில்வே துறை முடிவு செய்துள்ளதால் ரெயில் டிக்கெட் கட்டணம் சற்று உயருகிறதுஇரயில்வே துறையில் பல்வேறு மாற்றங்களை…

இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 96,424 பேருக்கு ‘கரோனா தொற்று…

இந்தியாவில் ஒரே நாளில் 96,424 பேருக்கு கரோனா தொற்று பாதித்த நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52 லட்சத்தைக் கடந்துள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…

மோடியின் தலைமையில் கீழ் இரு அரசுகள் செயல்படுகின்றனவா?:ப.சிதம்பரம் கேள்வி…

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஒரு அரசுதான் செயல்படுகிறதா அல்லது இரு அரசுகள் செயல்படுகின்றனவா என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.…

விவசாயிகள் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு: மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா..

மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்துள்ளார். மத்திய அரசின் விவசாயிகள் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவுர் பிரதமருக்கு கடிதம்…

இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா தடுப்பூசி கிடைக்கும் :சுகாதாரத் துறை அமைச்சர் நம்பிக்கை..

இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா தடுப்பூசி கிடைக்கும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹா்ஷ் வா்தன் நம்பிக்கை தெரிவித்தாா்.கரோனா பெருந்தொற்று மற்றும் நோய்த் தடுப்பு…

கடலில் மணல் திட்டுக்களால் மீனவர்கள் அவதி :மக்களவையில் கனிமொழி எம்.பி..

தூத்துக்குடியின் மணப்பாடில் கடலில் உருவாகும் மணல் திட்டுக்களால் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அவதிப்படுவதாகக் கனிமொழி குறிப்பிட்டுள்ளார். இப்பிரச்சனையை அத்தொகுதி திமுக எம்.பியான அவர் மக்களவையில் அரசின்…

இந்தியாவில் ஒரே நாளில் 97,894 பேருக்கு கரோனா தொற்று…

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 40.25 லட்சமாக உயர்ந்துள்ளது.இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. புதிய…

கேள்விகள் ஏதும் அனுமதிக்கப்படாத இந்தியாவில் தனித்துவமான நாடாளுமன்ற ஜனநாயகம்: ப.சிதம்பரம் விமர்சனம்..

இந்தியாவில் தனித்துவமான நாடாளுமன்ற ஜனநாயகம் இருக்கிறது. ஏனென்றால் அங்கு கேள்விகள் கேட்கவே அனுமதி கிடையாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர்…

இந்தியாவில் இதுவரையில் இல்லாத அளவில் ஒரே நாளில் 97,570 பேருக்கு கரோனா…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,201 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 77,472ஐத் தாண்டியுள்ளது.இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 97,570 பேருக்குக் கரோனா…

எல்லை தாண்டி சென்ற 5 இந்தியர்கள் சீனா ராணுவ பிடியிலிருந்து விடுவிப்பு..

China releases 5 Indians who went missing from Arunachal Pradesh, Indian Army takes custodyThe five Indian nationals who were allegedly…

Recent Posts