உலகில் அதீத வறுமைவாட்டும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3 -வது இடத்தில் உள்ளது. தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பசியின் கொடுமையை அப்போதே கூறினார் பாரதியார்.அந்த…
Category: இந்தியா
India News
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு :விவசாய மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல்..
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி விவசாய மசோதாக்கள் தாக்கல் மாநிலங்களவையில் செய்யப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய 3 விவசாய மசோதாக்கள், வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்துள்ளார்.…
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பிரம்மோற்சவ விழா…
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் ஓத, மேள, தாளத்துடன் தங்கக்…
கரோனா வைரஸ் தொற்று பரவல் : பிரதமர் மோடி 7 மாநில முதல்வர்களுடன் விரைவில் ஆலோசனை?..
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் 7 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இந்த வாரத்தில் ஆலோசனை நடத்துவார் என்று மத்திய அரசு வட்டாரங்கள்…
கரோனா வைரஸ் தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் சித்தமருந்தான கபசுரக்குடிநீருக்கு உள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ..
கரோனாவை எதிர்க்கும் ஆற்றல் கபசுரக்குடிநீருக்கு இருப்பதை ஆயுஷ்துறை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வைரஸ் தொற்று பரவுதலை கட்டுப்படுத்தும் ஆற்றலும் சித்தமருந்தான கபசுரக்குடிநீருக்கு உள்ளது என மத்திய சுகாதார அமைச்சர்…
திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவ விழா இன்று தொடக்கம்: நான்கு மாடவீதிகளில் வாகன சேவை இல்லை..
திருப்பதி திருமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று (சனிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரு…
இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 93,337 பேருக்கு கரோனா தொற்று..
இந்தியா முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 53 லட்சத்தினை கடந்துள்ளது.கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ஒரு நாள் கரோனா எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.இந்நிலையில்…
என்ஐஏ நடத்தியஅதிரடி சோதனையில் கேரளா, மேற்குவங்கத்தில் 9 அல்கொய்தா தீவிரவாதிகளை கைது ..
தேசிய புலனாய்வு அமைப்பாக என்ஐஏ கேரளா, மேற்குவங்கத்தில் 9 அல்கொய்தா தீவிரவாதிகளை கைது செய்துள்ளது.தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் நடத்திய அதிரடி…
‘லவ் ஜிகாத்துக்கு’ எதிராக உ.பியில் அவசரச் சட்டம்: முதல்வர் யோகி முடிவு ..
காதல் என்ற பெயரில் மதமாற்றத்தை தடுக்கத் தேவைப்பட்டால் அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை ஆராய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். இது…
கரோனாவில் போராடும் மருத்துவர், சுகாதாரப் பணியாளர்களை ஏன் நோகடிக்கிறீர்கள்?:ராகுல் கேள்வி…
கரோனா வைரஸை எதிர்த்து முன்களத்தில் போராடும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அதில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்த விவரங்களை மத்திய அரசு…
