டிஆர்பி மோசடி..: ரிபப்ளிக் டிவி உள்பட 3 சேனல்கள் மீது வழக்கு..

விளம்பர வருவாயை அதிகரிக்க டிஆர்பி ரேட்டிங்கை போலியாக அதிகரித்து காட்டியதாக ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட 3 தொலைக்காட்சிகள் மீது மும்பை போலீஸ் வழக்கு தொடர்ந்து உள்ளது. இது…

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் காலமானார்.

டெல்லி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் காலமானார்.

ஹாத்ரஸ் பலாத்காரத்தில் கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதிதான் தேவை: அவதூறு அல்ல: பாஜக மீது பிரியங்கா காந்தி சாடல்…

ஹாத்ரஸ் மாவட்டத்தில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயதுப் பெண்ணுக்கு நீதிதான் தேவை. அவதூறு அல்ல என்று பாஜகவை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 78 ஆயிரத்து 524 பேருக்கு கரோனா தொற்று…

இந்தியாவில் கரோனா தொற்று 68 லட்சத்தைக் கடந்துள்ளது. அதே நேரத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் 58 லட்சமாக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில்…

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக் கழங்கள் : முதலிடத்தில் உத்திரப் பிரதேசம் :யுஜிசி அதிர்ச்சி..

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக் கழகங்கள் இருப்பதாகவும், இவற்றில் அதிகபட்சமாக 8 போலி பல்கலைக் கழகங்கள் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இருப்பதாக யுஜிசி தெரிவிதுள்ளது. இதுகுறித்து…

ஒரு ட்வீட்டுக்கு ரூ.2 வாங்கிக் கொண்டு நான் பாஜகவில் சேரப்போவதாக வதந்தி பரப்புகிறார்கள்: குஷ்பு பேட்டி…

ஒரு ட்வீட்டுக்கு ரூ.2 வாங்கிக் கொண்டு நான் பாஜகவில் சேரப்போவதாக வதந்தி பரப்புகிறார்கள் என குஷ்பு தெரிவித்துள்ளார். சில நாட்களாக குஷ்பு விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 74 ஆயிரத்து 442 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 74 ஆயிரத்து 442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 66 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…

3 வேளாண் சட்டங்களை குப்பையில் வீசுவோம்: விவசாயிகளுடன் டிராக்டர் பேரணியை தொடங்கிய ராகுல் ஆவேசம்..

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய வேளாண்…

திருப்பதி திருமலை கோயிலில் அக்., 16ஆம் தேதி முதல் நவராத்திரி பிரமோற்சவத்திற்கு பக்தர்கள் அனுமதி..

திருப்பதி திருமலை கோயிலில் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நவராத்திரி பிரமோற்சவத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.திருமலையில் 4 மாட வீதிகளில் வாகன சேவையுடன் நவராத்திரி பிரமோற்சவம்…

Recent Posts