உ.பி.க்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி கைது சம்பவத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த…
Category: இந்தியா
India News
ஹத்ராஸ் நோக்கி நடைபயணம் சென்ற ராகுல், பிரியங்கா கைது..
உத்திர பிரதேசத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட கிராமத்துக்கு ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர். ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்ற வாகனங்களை உ.பி.…
புதுவையில் 50 சதவீத பார்வையாளர்களுடன் அக்., 15 முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி..
புதுச்சேரியில் 50 சதவீத பார்வையாளர்களுடன் அக்டோபர் 15 முதல் திரையரங்குகளை திறக்க புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மதுபான கடைகள், பார், மதுபானக் கூடங்கள் கலால் விதிமுறைப்படி இரவு…
இனி டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம் எடுத்துச் செல்லலாம் : புதிய நடைமுறை இன்று முதல் அமல்..
இனி நீங்கள் பயணம் செய்யும் போது, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றின் நகல்களை உடன் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.வாகன சோதனையின் போது, ஓட்டுநர் உரிமம், வாகனத்தின்…
உ.பி.யில் மீண்டும் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை :சிறுவன் உள்பட 2 பேர் கைது..
ஹத்ராஸ் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் உத்தர பிரதேசத்தில் மற்றொரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது.பல்ராம்பூர் அருகே வேலைக்குச் சென்ற 22 வயது இளம்பெண்ணை ஒரு கும்பல் கடத்திச்…
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு..
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.2019-20 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை…
ஹத்ராஸ் பலாத்கார சம்பவம்: யோகி முதல்வர் பதவியில் தொடர தார்மீக உரிமை இல்லை: பிரியங்கா காந்தி விமர்சனம்…
ஹத்ராஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவியில் தொடர தார்மீக உரிமை…
பாபர் மசூதி இடிப்பு வழக்கு அத்வானி உள்ளிட்ட அனைவரும் விடுதலை..
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட அனைவரையும் விடுதவை செய்தத சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.பாபர் மசூதி இடிப்பு என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது அல்ல என தீர்ப்பு…
இந்தியாவில்24 மணி நேரத்தில் புதிதாக 80,472 பேருக்கு கரோனா தொற்று…
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இதுவரை 97,497 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து…
ஒரு மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறாள் என்றால், உண்மைகள் அடக்கப்படுகின்றன: ராகுல்காந்தி
இந்தியாவில் ஒரு மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறாள், அதில் உண்மைகள் அடக்கப்படுகின்றன என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.மேலும் பெண்ணின் இறுதிச் சடங்கிற்கான உரிமையும் அவரது குடும்பத்திடமிருந்து பறிக்கப்படுவது அநியாயமானது…
