மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வின் புதிய முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.நேற்று மாலை வெளியிட்ட முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டதால் தற்போது புதிய தேர்வு முடிவுகளை…
Category: இந்தியா
India News
மருத்துப் படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு..
நீட் தேர்வுக்கான முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. கரோனா காரணமாக நீட் நுழைவுத் தேர்வு தாமதமாக செப்டம்பர் 13ம் தேதி நடத்தப்பட்டது.இத்தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து…
இந்தியாவைவிட, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் கரோனாவை சிறப்பாக கையாண்டுள்ளார்கள்: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 10.3 சதவீதமாக வீழ்ச்சி அடையும் என்று சர்வதேச நிதியம் குறிப்பிட்டுள்ளது மத்தியில் ஆளும் பாஜக அரசின் மற்றொரு மகத்தான…
“மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது!” : மத்திய அரசு கை விரிப்பு…
மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் உச்ச…
ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டி இல்லை என்பதை விரைவில் அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு…
ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டி இல்லை என்பதை விரைவில் அமல்படுத்துக என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி தள்ளுபடி முடிவை அமல்படுத்த…
தனிநபர் வருவாயில் வங்கதேசம் இந்தியாவை முந்தப்போகிறது; 6 ஆண்டுகளில் அருமையான சாதனை: ராகுல் விமர்சனம்..
தனிநபர் வருவாயில் அண்டை நாடான வங்கதேசம், இந்தியாவுக்கு நெருக்கமாக வந்துவிட்டார்கள் என்று சர்வதேச நிதியம் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “ 6…
வங்கி கடன் செலுத்தும் அவகாசத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க ரிசர்வ் வங்கி மறுப்பு..
கரோனா பொதுமுடக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு பலரும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் வங்கியில் கடன் பெற்றவர்களின் தவணை காலத்தை 6 மாதங்களுக்கு தள்ளி வைத்தது. மேலும் தவணை செலுத்த…
மும்பை மாநகரம் முழுவதும் திடீர் மின்தடை பணிகள் முடக்கம்..
மும்பை மாநகரத்தில் திடீர் என மின் தடை ஏற்பட்டது. மின் பாதையில் ஏற்பட்ட கோளாரால் மும்பை நகரம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.மும்பை…
தாழ்த்தப்பட்ட மக்களையும் முஸ்லிம்களையும் மனிதர்களாகக்கூட இந்தியர்கள் பலர் கருதாதது வெட்கக்கேடு: ராகுல் குற்றச்சாட்டு…
தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், முஸ்லிம்களை இந்தியர்கள் பலர் மனிதர்களாகக்கூட கருதாதது வெட்கப்பட வேண்டிய உண்மை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உபி. அரசைக் குற்றம்…
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உரிய சட்டப்பிரிவுகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய…
