அர்னாப் கோஸ்வாமிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது..

கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை தொடர்பான வழக்கில் ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் வேல் யாத்திரைக்கு தடை: முதல்வர் நாராயணசாமி திட்டவட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி கிடையாது என்று முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கலவரத்தை உருவாக்கும் நோக்கில் பாஜக வேல் யாத்திரை நடத்தி வருகிறது என்று…

அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனு : மும்பை உயர் நீதிமன்றம் நிராகரிப்பு…

தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி சிறையில் உள்ளார் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட 3 பேரின் இடைக்கால ஜாமீன் மனுவை நிராகரித்தது மும்பை…

இந்தியாவில் புதியதாக மேலும் 45 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி…

லெற்றிகரமாகவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்..

இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ ) இன்று மதியம் 3:02க்கு இந்தியாவின் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் மூலம் இஓஎஸ்-1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது.இது விவசாயம், காடுகள்…

பீகாரில் படகு கவிழ்ந்து விபத்து …

பீகார் பாகல்பூர் நவகாச்சிய கங்கை நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தில் நாவ்காச்சியா கங்கை பகுதியில் 100 பேர் சென்ற படகு இன்று அதிகாலை…

ரிபப்ளிக் டிவி எடிட்டர் அர்னாப் கோஸ்வாமி கைது: மும்பை போலீஸ் அதிரடி …

ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸார் இன்று கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அர்னாப் கோஸ்வாமி விட்டுக்கே சென்று வலுக்கட்டாயமாக அவரை…

கரோனா தடுப்பூசி மக்களுக்கு இலவசம் என்ற தோ்தல் வாக்குறுதி விதிமுறைகளை மீறியதாக அமையாது: தோ்தல் ஆணையம் அறிவிப்பு..

கரோனா தடுப்பூசி மக்களுக்கு இலவசம் என்ற தோ்தல் வாக்குறுதி விதிமுறைகளை மீறியதாக அமையாது…!! தோ்தல் ஆணையம் அறிவிப்பு..கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்ற தோ்தல்…

காரைக்கால் -காங்கேசன் துறைமுகம் இடையே படகு போக்குவரத்து நடத்த முடிவு…

காரைக்கால் துறைமுகம் மற்றும் இலங்கை-காங்கேசன் துறைமுகம் இடையே படகு போக்குவரத்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கமலக்கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.மத்திய கப்பல் போக்குவரத்து…

ஆரோக்கிய சேது செயலியை யார் உருவாக்கியது யார் என்று தெரியாது :மத்திய மின்னணு அமைச்சகம்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆரோக்கிய சேது செயலியை யார் உருவாக்கியது? எப்படி உருவாக்கப்பட்டது? என்ற கேள்விக்கு மத்திய மின்னணு அமைச்சகம் தங்களிடம் எந்த தகவலும்…

Recent Posts