அசாம் முன்னாள் முதல்வரும் காங்.,மூத்த தலைவருமான அருண் கோகாய் காலமானார்..

அசாம் மாநில முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவரமான தருண் கோகாய் உடல் நலக்குறைவால் கவுகாத்தியில் காலமானார்.

கேரளாவில் அவதூறு செய்தி பரப்பினால் 5 ஆண்டு சிறைத்தண்டனை? அதிர்ச்சியளிக்கிறது: ப.சிதம்பரம் கருத்து..

அவதூறு செய்தி வெளியிட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை என்று போலீஸ் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்திருக்கும் கேரள அரசின் செயல் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்று காங்கிரஸ்…

சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை ஜன.. 1 முதல் பிப்.. 8ம் தேதி வர நடத்த திட்டம்..

சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை ஜனவரி 1 முதல் பிப்ரவரி 8ம் தேதி வர நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான…

பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதிஷ் குமார் 7-வது முறையாக பதவியேற்பு..

பீகார் மாநிலத்தின் முதல்வராக 7 வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார்.; நிதிஷ்குமாருக்கு ஆளுநர் பகு சௌகன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்!நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-…

ராஜஸ்தானில் 151 அங்குலம் உயரமுள்ள அமைதி சிலை : பிரதமர் மோடி திறந்து வைத்தார் ..

இராஜஸ்தானில் ஜெயினாச்சார்யா ஶ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜ்-ன் 151-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் பாலியில் உள்ள ஜேத்புரா விஜய் வல்லப் சாதனா மையத்தில் இன்று அமைதி…

ஜெகன்மோகன் ரெட்டியை பதவி நீக்கம் செய்யக் கோரும் மனு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

ஆந்திர முதல்வர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி மீது குற்றச்சாட்டு கூறி கடிதம் எழுதியது தொடர்பான விவகாரத்தில் அவரை பதவி நீக்கம் செய்யக்…

பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் தேர்வு

பீகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவர் ஏற்கனவே 3 முறை பீகார் மாநில முதல்வராக பதவி வகித்துள்ளார்.…

வாசகர்களுக்கு நடப்பு இணைய இதழ் சார்பில் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

வாசகர்களுக்கு நடப்பு இணைய இதழ் சார்பில் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

புதுச்சேரி அரசு பள்ளிகளில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்..

புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பெயரில் அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்ட தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இத்திட்டத்தை புதுசை்சேரி…

மேற்குவங்கத்தில் நடப்பு கல்வியாண்டில் 10,12ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: மம்தா பானர்ஜி அறிவிப்பு..

கரோனா பரவல் குறையாத நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டில் 10ம் மற்றும் 12ம் வகுப்பு வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அம்மாநில முதல்வர் மம்தா…

Recent Posts