கரோனா தடுப்பூசி மக்களுக்கு இலவசம் என்ற தோ்தல் வாக்குறுதி விதிமுறைகளை மீறியதாக அமையாது: தோ்தல் ஆணையம் அறிவிப்பு..

கரோனா தடுப்பூசி மக்களுக்கு இலவசம் என்ற தோ்தல் வாக்குறுதி விதிமுறைகளை மீறியதாக அமையாது…!! தோ்தல் ஆணையம் அறிவிப்பு..கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்ற தோ்தல்…

காரைக்கால் -காங்கேசன் துறைமுகம் இடையே படகு போக்குவரத்து நடத்த முடிவு…

காரைக்கால் துறைமுகம் மற்றும் இலங்கை-காங்கேசன் துறைமுகம் இடையே படகு போக்குவரத்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கமலக்கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.மத்திய கப்பல் போக்குவரத்து…

ஆரோக்கிய சேது செயலியை யார் உருவாக்கியது யார் என்று தெரியாது :மத்திய மின்னணு அமைச்சகம்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆரோக்கிய சேது செயலியை யார் உருவாக்கியது? எப்படி உருவாக்கப்பட்டது? என்ற கேள்விக்கு மத்திய மின்னணு அமைச்சகம் தங்களிடம் எந்த தகவலும்…

கேரள தங்கக் கடத்தல் வழக்கு முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் கைது

கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரை அமலாக்கத்துறை கைது செய்தது.கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக திருவனந்தபுரத்தில் ஆயூர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஐஏஎஸ்…

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு : முதல்வர் நாராயணசாமி பேட்டி..

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க முடிவு என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். 10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை…

மருத்துவப்படிப்பில் OBC-க்கு 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பாண்டில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஓ.பி.சி பிரிவினருக்கு…

மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு வழக்கு உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு..

மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கிய 50% மருத்துவ இடத்தில் 50% தமிழக ஓபிசி பிரிவினருக்கு…

370-வது அரசியலமைப்பு பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் : பீகாரில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை…

370-வது அரசியலமைப்பு பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் என்று சொன்ன பிறகுகூட எதிர்க்கட்சி துணிச்சலாக வந்து ஓட்டு கேட்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல்…

டெல்லியில் கரோனா செய்தி சேகரிக்கச் சென்ற 55 செய்தியாளர்கள் மீது தாக்குதல்…

புதுடெல்லியில் நேற்று கரோனா வைரஸ் தொற்று குறித்த செய்திச் சேகரிப்புப் பணியில் ஈடுபட்ட செய்தியாளர்கள் 55 பேர் தாக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து,செய்தியாளர்கள் துன்புறுத்தல் இன்றியும் பழிவாங்கப்படுவோமோ என்ற அச்சமின்றியும் செய்தியாளர்கள்…

Recent Posts