புதுச்சேரியில் பிப்., 22-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க நாராயணசாமி அரசுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவு..

புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க நாராயணசாமி அரசுக்கு ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.பிப்ரவரி 22-ம் தேதி பேரவையை கூட்டி பேர்பன்மையை நிரூபிக்குமாறு முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.பெரும்பான்மை…

நான்கு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க திட்டம்: மத்திய நிதி அமைச்சகம் மறுப்பு..

பொதுத்துறை வங்கிகள் நான்கை தனியார் மயமாக்க மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக வந்த செய்தியை மத்திய நிதியமைச்சகம் மறுத்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட நான்கு வங்கிகளைத் தனியார்…

தாழ்த்தப்பட்ட பட்டியலின 7 உட்பிரிவை சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என்றழைக்கும் சட்டத்திருத்த மசோதா: மக்களவையில் தாக்கல்..

தாழ்த்தப்பட்ட பட்டியலின 7 உட்பிரிவை சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என்றழைக்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று அரசமைப்பு சாசன திருத்த…

விவசாயிகளுக்கு சலுகை விலையில் டீசல் வழங்க வேண்டும்: மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை..

விவசாயிகளுக்கு சலுகை விலையில் டீசல் வழங்க வேண்டும் என்று திமுக எம்.பி. திருச்சி சிவா மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார்.மீனவர்களுக்கு வழங்கப்படுவது போல் அனைத்து விவசாயிகளுக்கும் மானிய விலையில் டீசல்…

மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்: பாஜகவினர் கூச்சல்..

மக்களவையில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராகுல் காந்தி ஆற்றிய உரைக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் நடந்த பட்ஜெட் குறித்த…

ஏழைகளுக்கு நிதி உதவி வழங்கவேண்டும்: மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு..

மத்திய அரசு யாருக்காக இந்த பட்ஜெட்டை போட்டுள்ளது என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலங்களவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மாநிலங்களவை…

குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது..

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது உரையில் கரோனா காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறினார். கரோனா…

பிப்., 1-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி: விவசாயிகள் சங்கங்கள் அறிவிப்பு..

பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது.வரும் 29-ம் தேதி மத்திய பட்ஜெட்…

புதுவை அமைச்சர் நமச்சிவாயம் காங்.,லிருந்து தற்காலிக நீக்கம்..

“புதுவை அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்”புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.சமீப காலமாக கட்சிக்கு எதிராக செயல்படுவதால் அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிகமாக…

அல்வா கிண்டி பட்ஜெட் தயாரிப்பு பணியைத் தொடங்கி வைத்தார்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…

நாடாளுமன்றத்தில் ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிப்பதற்கு முன்னர் அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது அல்வா எனும் இனிப்பு பொருள் தயாரித்து ஊழியர்களுக்கு வழங்குவர். பட்ஜெட்…

Recent Posts